வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காங்கிரஸ் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இப்படி கலவரத்தை நிகழ்த்துவது போல தெரிகிறது. இந்தியாவில் பிறந்தவர்கள் தவிர அனைவரையும் மியான்மாருக்கு விரட்டுவதே சிறந்த வழி. எல்லைகளில் வேலியமைத்து சாதாரணமாக கடந்து போகாத அளவில் இருப்பதே நல்லது.
அப்படியே விட்டு விடுங்கள்.அடித்து சாகட்டும்.அந்நிய சக்திகளின் தூண்டுதல் அதிகமாகி கொண்டே இருக்கிறது அங்கு.மக்களுக்கு புரியும் நிலை வரும் போது அடங்கி விடுவார்கள் தன்னால்.