வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது வெறும் கற்பனை என்று நீதித்துறை நிரூபித்து விட்டது.
பழைய குருடி கதவை திறடி என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறதுக்கு திரும்பவும் திகார் சிறைச்சாலை கதவுகள் திறக்கப்படுமா இவருக்கு அங்கே திரும்பவும் எவ்வளவு காலம் என்று யாராலும் யூகிச்சு சொல்ல முடியாது
அப்போ கொசு தொல்லை ஒழிந்தது
பை பை போலாம் ரைட்
Go back கேசரி
சிறையில் இருந்தார். உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே இருந்து கொண்டு, சிறையில் இல்லாத போது எப்படி ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியும் ? ஜாமீன் கேட்டு, சினிமா வடிவேலு சிறைக்குள் தான் இருந்தார். ஜாமீன் நீட்டிப்பு முறை உண்டா? சரண் யார் முன் அடைவார். இவரே சட்ட முறையை வகுத்து, பேட்டி கொடுத்து வருகிறார். கெஜ்ரிவால் தான் ஒரு குற்றவியல் கைதி என்று சற்றும் எண்ணாமல் அரசியல் / சட்டம் மூலம் தப்பி செல்ல முயல்கிறார். ஊழல் அரசியல்வாதிகள் மக்கள் ஆதரவு பணத்தால் நிர்ணயிக்க படுகிறது. அந்நிய ஆதரவு நாட்டிற்கு துரோகம் செய்து, ஆள் காட்டி வேலை செய்யும் போது செயல் படுகிறது. பெரும் குற்றம் புரிந்து அரசியல் ஆக்கி வருகிறார்.?
இவருக்கு 3 வேளையும் மாம்பழமும் இன்சுலினும் மட்டுமே கொடுக்கணும்
எங்கிருந்தாலும் இவர்போன்றோருக்கு ராஜ வாழ்வுதான் . சிறையில் இருந்தாலும் அதே நிலைதான் . எந்த ஒரு முக்கிய பிரமுகர்களையும் அவ்வளவு எளிதில் பார்க்கவும் முடியாது, பேசவும் முடியாது , எந்த விதத்திலும் தொடர்பும் கொள்ள முடியாது அவ்வளவு பாதுகாப்பு . , அதைவிட பாதுகாப்பு சிறைச்சாலைகளில் . ஆகவே வாக்காளர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் உள்ள இடைவெளி ஒன்றுதான் . இதுவும் ஒரு செயல்பாடு . வந்தே மாதரம்
ஜாமீன் கெடு முடிவடைகிறது. பிறகு நீங்கள் மீண்டும் சரணடையப் போகிறீர்களா. இல்லையா.இது என்ன கேள்வி. குற்றம் சாட்டப்பட்டவருக்கே தான் உள்ளே போகவேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமை தரப்பட்டுள்ளதா. கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரசியல்வாதிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய ஜாமீன் வழங்கிய முடிவே இதுவரை கேள்விப்படாத ஒரு சலுகை என்று நினைக்கும் நேரத்தில் இப்படி ஒரு கேள்வி. எங்கே போகிறோம்.
எதுக்கு நிவாரணம். நல்ல கேள்வி அருமையான பதில்
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
1 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 10
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
8 hour(s) ago