வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நன்று. ஆனால் பழம் பெருச்சாளிகளாக சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சில கட்சித் தலைவர்கள் இந்த இடங்கள் அவர்களுக்கு சொந்தம் போல அனைத்து மாறுதல்களையும் செய்து வசதியாக அமர்ந்து விடுகின்றனர். பிறகு காலி செய்வதில்லை. பிறகு நீதிமன்றம் மூலம் இவர்களை காலி செய்ய வேண்டியுள்ளது. சாம, தான், பேத, தண்டம் என்கிற நான்கு விதங்களையும் பயன்படுத்தி காலிசெய்ய வேண்டியுள்ளது. அப்புறம் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி, மோடி ஒழிக என்றெல்லாம் திட்ட வேண்டியது. இனி அவர்கள் காலி செய்யவில்லை என்றால் வாடகையும், வட்டியையும், இதற்கான சிலவுகளையும் சேர்த்து மொத்தமாக வசூல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த குடும்பத்தில் அவரும் அவரது உறவினர்கள் யாரும் எந்த உறுப்பினரும் எந்தவிதமான தேர்தலில் போட்டி போட அல்லது அரசு பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும்.
will go there
எம் பிக்கள் இரயிலில் கூட பயணிப்பார்களா ? இது என்ன புது புரளி. தேவைப்பட்டால் டில்லி எம் பிகளே காரில் லக்னோ, சண்டிகார், அல்லது ஜெய்ப்பூர் சென்று அங்கிருந்து விமானத்தில் வருவதுதான் முறை. அவர்கள் மக்களின் பிரதிநிதிகள். மக்கள் சேவையை மகேசன் சேவையாக நினைத்து வாழ்வை அர்ப்பணித்த வர்கள்.
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
3 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
3 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
6 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
10 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
10 hour(s) ago | 1
தசரா கொண்டாட்டத்தை ஒட்டி உ.பி.,யில் இன்டர்நெட் சேவை முடக்கம்
11 hour(s) ago