வாசகர்கள் கருத்துகள் ( 23 )
Sack & Punish Judges Not Punishing PowerMisusing Rulers, Stooge Officials police, judges, bureaucrats etc& Vested Fals Complainant Gangsters women, unions/groups, SCs, advocates etc
ஒவ்வொரு வழக்கின் உண்மை தன்மையையும் அறிய பொது அறிவு இல்லாததால்தான் எல்லா வழக்குகளும் நேராக உச்சநீதி மன்றத்தையே நாட வேண்டியிட்டிருக்கிறது
பொருள் விளக்க பொது அறிவுடன் வழங்கும் தீர்ப்புகள் தான்வழக்குகளை தீர்க்க உதவும்
பொது,அறிவு என பொருள் உள்ளடக்கியது பொருள்விளக்கத்திறகுட்பட்ட தீர்ப்பு என எடுத்துக்காட்டும் நண்பர்களே.
இந்த நீதிபதிக்கு ஜார்ஜ் சோரஸ் கூட்டாளிகளுடன் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் உள்ளது.
பொது அறிவு உச்ச நீதிக்கு இருக்கா ராஜிவ் கொலையாளிகளை தன தனிப்பட்ட அதிகாரத்தில் விடுவிக்க வேண்டிய கட்டாயம் என்ன அதுவும் மாநில அரசின் படி மத்திய அரசை அவமதிக்கும் செயல் .பொன்முடியின் தண்டனையை நிறுத்தியது என்ன பொது அறிவு.மற்றவர்க்கு புத்தி சொல்ல தான் அதன்படி நடக்க வேண்டும்
நீங்க ஒழுங்கா தீர்ப்பு கொடுத்தா ஏன் உச்சிநீதி மன்றம் வரனும்? பண பலம் உள்ளவர்கள் உங்கள் உச்சநீதி மன்ற வக்கில்களை வாங்கி தீர்ப்பையும் வாங்கிட முடியுது. வெட்கபடனும் நீங்க .
பொது அறிவு எங்கே இருக்கு ?? பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் எப்படி ஜாமின் வழங்கியது ? கெஜ்ரிவாலுக்கு தேர்தலிபோது எப்படி ஜாமின் வழங்கியது . அறிவை வெளியில் அனுப்பிவிட்டார்கள் . சவுக்கு சங்கர் வழக்கும் அப்படித்தான் . பிறர் சொல்லும் அறிவுரைப்படிதான் தீர்ப்பு சொல்கிறீர்கள் . தேவை அற்ற கைது என்று தெரிந்தும் ஜாமின் வழங்க மறுக்கிறது . என்னோவோ போங்கள் மேடையேறி பேசும்போது ஆறுபோல பேச்சு கீழே இறங்கிபோகு ம்போது சொன்னதெல்லாம் போச்சு.
பொண்முடிக்கு எதிராக அன்று சாட்சி கூறியவர்கள் எல்லோரும் இன்று பல்டி அடித்து விட்டார்கள். இதில் பொது அறிவு எப்படி கை கொடுக்கும். கை பணம் கொடுத்து பொது அறிவை வேலை செய்ய விடாமல் தடுத்து விடும்
முதலில் நீதிபதிகள் எல்லாரும் lawyer notice பார்த்து தீர்ப்பு சொன்னால் நிறைய வழக்குகள் தேங்காது
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
1 hour(s) ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago