வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கேரள அரசுக்கு தண்ணீரின் முக்கியத்துவம் தெரியும். அதனால்தான், தடுப்பணை கட்டுகிறார்கள், ஆனால், தமிழக அரசு, தண்ணீர் பற்றி கவலைப்படுவதில்லை. மழைக்காலங்களில் மழைநீர் கடலுக்கு செல்கிறது. நீரைச் சேமிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிலந்தி ஆற்றில் கட்டப்படும் அணைக்கு தமிழகத்திலிருந்து கனிமவளங்களை கடத்திக் கொண்டு போவானுங்க தமிழின துரோகிகளான திருட்டு திமுக களவானிங்க
என்னை தொட்டு பார் சீண்டி பார்னு வீர வசனத்தை காணோம்
போராட்டம் நடுதுவோம் , தீர்மானம் நிறைவேற்றுவோம் இறுதியாக திறப்பு விழாவுக்கு செல்வோம் எங்கே போனான் து ராய் முருகன்
ஆக எந்த சட்டமும் மதிக்க படவில்லை ஆக ஓகோ பேஸ் பேஸ் கேரளா சாய் நான் ஆகிட்டு உண்டு சேட்டன்களின் திரு விளையாடல் ஆரம்பம் ஆனால் நம்ம தமிழ் நாடு பக்த கேடிகளுக்கு மலையாள சாமிகள் தான் பிடிக்கும் ஏன் என்றால் மலையாளி யை முதல்வர் ஆகி பார்த்த தமிழ் திருநாடு ஆயிற்றே அதுனால ....
முரசொலி படிக்கிற கூமுட்டை கோவில் போவதற்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்
Thiruthu drivdam only looting money in the name of ruled
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் நதிகள் மீது தடுப்பனைகள் கட்டப்பட்டு வருகின்றன இது இன்று நேற்று ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல காலம் காலமாக நடந்துகொண்டிருக்கின்றது என்று நன்றாக தெரிந்தும் தமிழக அரசோ அணை கட்டப்பட்டு ஒரு நிலைக்கு வந்த பிறகுதான் தக்க நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் இது ஒரு கண் துடைப்பு அண்டைநாட்டுக்காரன் என்ன செய்கிறான் என்றுகூட தெரியவில்லையா முளையிலேயே கிள்ளிவிடாமல் நன்றாக வளர்ந்தபின் பெயருக்காக ஒரு நடவடிக்கை அவ்வளவேதான்
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
2 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
4 hour(s) ago | 10
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
7 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
9 hour(s) ago