வாசகர்கள் கருத்துகள் ( 3 )
விரைவில் வரப் போகும் சட்டசபைத் தேர்தலில் தனியாக நிற்க வேண்டும். கூட்டணி நிலைக்காது .
மராட்டிய மண்ணின் மைந்தரான, மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 2029 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் ஆக அறிவிக்கப்படலாம். ஆர்எஸ்எஸ் பூரண ஆசி பெற்றவர். மோடி, ராஜ்நாத்சிங் அமித்ஷாவின் செல்லப்பிள்ளை. நம்மூர் தற்குறி மாதிரி துண்டு சீட்டு கிடையாது. தேவேந்திர ஃபட்னாவிஸ் நம்ம ஃப்யூஸ் கோயல் மாதிரி சிறந்த படிப்பாளி, திறமைசாலி. செயல்திறன் மிக்க மனிதர். நாக்பூர் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தவர், தொடர்ந்து நாக்பூர் பல்கலை கழகத்தில் எம்.பி.ஏ பிஸ்னஸ் மேனேஜ்மேண்ட் படித்தவர். அதை தொடர்ந்து ஜெர்மனியின் பெர்லின் நகரில் புகழ்பெற்ற DSE-German Foundation for International Development ல் மெத்தெர்டஸ் அண்ட் டெக்னிக்ஸ் ஆஃப் ப்ராஜெக்ட் மேனேஜ்மேண்ட்டில் Ph.D, பெற்றவர். இப்படி ஒருவர் பிரதமர் நாற்காலியில் அமரும் போது நரேந்திர மோடி ஜனாதிபதியாக இருந்தால் இந்தியா என்றாலே உலகம் ச்சும்மா அதிரும்ல.
இதை அப்படியே மோடிக்கும் அமித்ஷாக்கும் Reg.post எழுதி அனுப்பு. பதில் தருவார்கள்.
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
57 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago