வாசகர்கள் கருத்துகள் ( 7 )
போபாலில் காங்கிரஸ் உள்ள இளம் பெண் கொல்ல பட்டு suit கேஸ் வைத்து தெருவில் வீசப்பட்டார் ..அதுவும் காங்கிரஸ் தலைவர் உடன் பரத் யாத்திரை இல் பங்கு கொண்டவர் ..
சங்கிகளை நம்பினால் சாவு நிச்சயம் தான், அந்த ஒரு சங் பொறுப்பாளர்களையம், கட்சிக்காரர்களையும் விசாரிக்கணும், இவர் தற்கொலைக்கு பின்னால் ஒரு பெரிய மர்மம் ஏதோ ஒன்னு இருக்கு .......
ஒரிஇரு நாட்கள் முன் நொய்டாவில் GST துணை கமிஷ்னர் தற்கொலை இப்போ மஞ்சுளா ப ஜா க தொடரும் தற்கொலை அரசியல் கொலையா?
இன்று நம்மிடையே பத்தில் ஐந்து பேர் மனநிம்மதி இல்லாமல் தவிக்கின்றனர். ஒரு சிலர் இப்படி தற்கொலை என்று தவறான முடிவு எடுக்கின்றனர். வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கும். எல்லாவற்றையும் எதிர்த்து போராடவேண்டும். தற்கொலை ஒரு முடிவல்ல.
ரமேஷ் அப்படி பார்த்த நீ எல்லாம் இன்னும் இந்த மண்ணுக்கு பரம உயிரோட இருக்க? ரெம்ப ஆச்சரியம் தான்.
கணவர் இறந்தபிறகு மனநிம்மதியின்றி இருந்தாரா??
மாற்றிப் போட்டு திட்டு வாங்க வைப்பதில் ஸார்வாள் கெட்டிக்காரர் ....
மேலும் செய்திகள்
அரசியலில் இது சகஜம்!
19-Feb-2025