வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மும்மொழித் திட்டமெல்லாம் போறாது. ரூவா நோட்டில் இருக்கிற அத்தனை மொழிகளும் படிச்சு பாசாகற திட்டம்.கொண்டாங்க.
மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிந்ததால் வந்த வினை.
சரிதான் என்றாலும் பெலகாவி பிரச்னை பழைய பிரச்னை .... கன்னடர்களுக்கு இது தேவைதான் ....
இந்தியர்கள் இந்த மாதிரி ஆக்கங்கெட்ட போராட்டங்களுக்கு தான் லாயக்கு. பிரிட்டிஷ் அரசு நாட்டை சூறையாடிக்கொண்டிருந்த நேரத்தில் கூட அவர்களுக்கு எதிராக போராடாமல் இவ்வாரான போராட்டங்களுக்காய் முக்கியத்துவம் கொடுத்து போராடினர்.
Some of these Kann. organizations take to violence at the slightest provocation immediately. They deserve it.
பி ஜே பி அனைத்துத்தரப்பினருக்கும் கேடு
அடேய் பெயர் சொல்லக்கூட முடியாத அல்லக்கை ..khangress தான் ட இந்தியாவுக்கே கேடு ...அங்க MUDA கேஸ் திசை திருப்ப இப்பிடி மொழி போர் ..நம்ம விடியல் மாதிரி ..வெக்கமில்லாம முட்டு குடுக்குறே ..
இரண்டு மாநிலங்களுக்கு இடையில் மொழிப்பற்று மொழிவெறியாக உருவெடுத்து இருக்கிறது. திராவிடர்களுக்கு தாய் மொழி இல்லை - ஆகவே மொழிவெறி வராது - மாறாக வெறுப்புதான் வரும்.
கன்னடா, மராத்தி மொழிகளை தடைசெய்து விட்டு தமிழ் ,இந்தி மட்டுமே பேசணும்னு சொல்லி தேஷ்பக்தியை சளர்க்கலாம்.
மொதல்ல உங்க தமிழக குடும்ப ஆட்சில தமிழை ஒழுங்கா துண்டுசீட்டை பார்த்தாவது பேச சொல்லுங்க. ரெண்டு தத்திகளும் துண்டு சீட்டை பார்த்து படிக்கும்போதே கை நடுங்குது, வாய் உளறி பெப்பெபேங்குது.
காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு கேடு..