வாசகர்கள் கருத்துகள் ( 3 )
Atleast now saner counsel prevailed on SC Judges not to interfere in another constitutional body.
மக்களின் தலையாய உரிமை வாக்களிப்பது அதை பலத்த ஐயப்பாடுகளை எழுப்பக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு முறையில் நடத்தாமல் எளிமையான வாக்குச்சீட்டு முறையிலேயே ஐயப்பாட்டுக்கு இடமில்லாதவாறு நடத்துவதினால் என்ன குறை? அதுதானே முறை
விட்டால் அதன் ஸ்கீமாட்டிக் உட்பட அனைத்து தகவல்களையும் எங்களிடம் காட்ட வேண்டும் என்று சொல்வார்கள் போல மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய தேர்தல் ஆணையம் பல வித நிபுணர்களை ஒன்றல்ல பல முறை அழைப்பு விடுத்தது அப்பொழுது இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்பொழுது மட்டும் நீதிமன்றத்தை திசை திருப்பும் வகையில் நீதிமன்றத்திலேயே வந்து நிபுணர்கள் போல கேள்வி கேட்பார்கள் தோல்வி பயம் வரும்பொழுதெல்லாம் இது போல நடந்து கொள்வது புதிதல்ல தீம்கா எப்படி தமிழகத்தில் ஜெயித்தது என்று கேள்வி கேட்டால் பதில் வராது
மேலும் செய்திகள்
ஹாக்கி வீரர் ஹர்திக் சிங்கிற்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது
34 minutes ago
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
1 hour(s) ago
மனதை தருவாயா...... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
1 hour(s) ago
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
1 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
1 hour(s) ago