வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கங்கையை சுத்தம் செய்ய 20000 கோடி செலவழிக்கப்பட்டது என ஊடக செய்தி
ஆற்றிலேயே கார்களை நிறுத்தும்.உ.பி ஸ். நம்ம ஆளுங்களே தேவலாம்னு ஆக்கிட்டாங்க. இந்த வருஷம் கார் விற்பனை புதிய உச்சம் தொடும்.
வரலாறு காணாத மழை என்று சொல்லப்படுகிறது. இதே மழை சென்னையில் பெய்தால் பொது மக்களுக்கு சிக்கல்தான்.
எல்லா மழையுமே வரலாறு காணாத மழைதான். நாளைக்கு பெய்யப் போற மழை எப்பிடி வரலாறு கண்டிருக்க முடியும்? உளறல்களுக்கு அளவே இல்லாம போச்சு.
அப்பாடா இனி தலைநகர் தில்லியிலும் தண்ணீர் பஞ்சம் இருக்கவே இருக்காது ஹரியாணாவிடம் மண்டியிட வேண்டாம் உன்ன விரதம் வேண்டாம் அதிஷ்ய் அமைச்சருக்கு உடல் நிலை தேறி விடும்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago