வாசகர்கள் கருத்துகள் ( 14 )
எப்படிங்க ஒசாமா பிங்ளேடன் மீது நடவடிக்கை எடுத்தார்கள் அப்படியா
எல்லைதாண்டி இந்த பயங்கரவாதி மசூத் அசார் மிருகத்தை இஸ்ரேல் ராணுவம் போல செயல்பட்டு ஒழிக்கவேண்டும். அவனுடைய சகாக்கள், நண்பர்கள், உறவினர்கள் இவர்களையும் விட்டுவைக்கக்கூடாது.
நண்பர்களே , இந்த மசூத் அஜார் , பாஜக, மெஹபூபா கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டவுடன் மெஹபூபாவால் விடுவிக்கப்பட்டு ஸ்ரீநகர் வீதிகளில் பாக்கிஸ்தான் கொடியோடு ஊர்வலம் நடத்தியவர் , அன்று அமைதிகாத்த பாஜக இன்று தீவிரவாதத்துக்கு காரணமான பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைப்பது வேடிக்கையானது . ஒருவேளை மசூத் அஜாருடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியை பிடிக்கமுடியுமென்றால் மசூத் அசாருடன் கூட்டணிக்கு கூட தயங்கமாட்டார்கள்என்பது மட்டுமல்ல பாரத ரத்னா விருதுகூட கூட வழங்கி கவரவிப்பார்கள் .
அது ஒரு நாளும் நடக்காது. பாகிஸ்தானை அடித்தால் தான் அது வழிக்கு வரும். நாம் தான் மத சார்பின்மை என்ற ஒரு ஹிந்து விரோத வார்த்தையை பிடித்துக்கொண்டு நம் நாட்டை படுகுழியில் தள்ளிக்கொண்டிருக்கிரோம்.
சாண்டில்யன் நம் நாட்டுக்கு வந்து நமது மக்களை கொல்வான். வேடிக்கை பார்க்க வேண்டுமா. உங்கள் வீட்டுக்கு வந்து ஒருவன் அடித்த அடித்தால் வேடிக்கை பார்ப்பீரகளா.
இதைப்பற்றி காங்கிரஸ் திமுகவுக்கு கவலை இல்லை. அதானி யை அரசியல் செய்வார்கள்.
மோடி அரசுக்கு சொல் சிந்தனை செயல் எல்லாமே பழி தீர்ப்பதில் மட்டுமே இவர்கள் கிருத்துவத்தை விரோதிப்பதில்லை
தீவிரவாத ஒழிப்பை பழிதீர்க்கும் நடவடிக்கை என்கிறார் சாண்டில்யன் .... இவர் போன்றவர்களை ஹிந்துக்கள் இனம்கண்டுகொள்ள வேண்டும் .... நம்மோடு சேர்த்து இவர்களையும் எல்லையில் நமது வீரர்கள் பாதுகாத்து வருகிறார்கள் .... மூர்க்கத்துக்கு செய்ந்நன்றி என்கிற கோட்பாடே அலர்ஜி ....
தீவிரவாதத்துக்கு எதிராக மோடி அரசுக்கு சொல் சிந்தனை செயல் எல்லாமே இருக்கும் .ஆமாம் தீவிரவாதிகளை பழி தீர்ப்பதில் தவறில்லை ......
தீமைகளை அழிப்பது சரியே
இவனை ஏன் இன்னும் போட்டு தள்ளவில்லை மொஸாட் போல .பாக் கை நம்பலாமா
சர்வதேச அளவில் இந்தப் பிரச்னையை இந்தியா எடுத்துச் செல்லவேண்டும் ....
The India where 17,000 soldiers lost their lives saving Bangladesh from its enemy Pakistan is now supposedly an enemy. The India that gave shelter, food, and clothing to 10 million refugees is now supposedly an enemy. The India that provided weapons and trained freedom fighters to protect the country from Pakistani forces is now supposedly an enemy. And the Pakistan that killed 3 million people and raped 200,000 women is now supposedly a friend. The Pakistan that ranks number one in producing terrorists is now supposedly a friend. The Pakistan that has yet to apologize to Bangladesh for the atrocities of 1971 is now supposedly a friendly nation TASLIMA NASREEN.