வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும். அவர்கள் தம் வருங்கால சந்ததியினர் இவர்கள் செய்யும் பாவ செயல்களுக்கு இறைவன் சந்ததியினருக்கு தண்டனை கொடுத்துவிடுவார் என்று நினைப்பதில்லை, நீதித்துறை தன்னுடைய கண்களை தமிழ்நாட்டின் மீதும் வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
7 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல்.... தான் ஏதோ சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஆள் என்று இருந்து விட்டு.... இப்போது கைது செய்தவுடன்.... புலம்பி என்ன பயன் ???
தொடப்பம் ஊழங்கிற சாக்கடையில விழுந்த மாதிரி இருக்கு .....
சரித்திரம் காணாத வகையில் கொள்ளையடித்து இன்புற்ற குற்றவாளிகளை வெளியே விட நீதிமன்றம் துடிப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நீதித்துறைதான் இந்தியாவின் சாபக்கேடு என்றால் அது மிகையில்லை.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது அவரே அறிமுகப்படுத்திய புதிய மதுபானக் கொள்கையை அவர் அவசர அவசரமாக திரும்பப் பெற்றார். அதுவே அவரது குற்றத்தை நிரூபிக்க போதுமானது