வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லட்சோப கோடி கொள்ளையடித்த தமிழக சொத்துக்கள் எல்லாம் இன்று நாதியாக கிடக்கின்றன. வாரிசு இல்லாமல் எடுப்பார் கைபிள்ளை போல் பினாமிகள் ஆண்டு அனுபவிக்கின்றனர். இந்த சொத்துக்களை கொள்ளையடிக்காமல் தமிழக ஏழை எளிய பாமர அடிதளத்து மக்களின் வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக செலவழித்திருந்தால், இந்நேரம் தமிழகத்தில் ஏழை என்றே சொல்லுக்கே அர்த்தம் தெரியாமல் மக்கள் சுகபோகமாக வாழ்ந்திருப்பார்கள். இதேபோலத்தான் எம்ஜிஆர் 10வருட முதல்வர் ஆட்சியில் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் நாதியாக பினாமி வசம் உள்ளது. இதனால், தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடையாது? இதிலிருந்து பார்த்தால் பிள்ளை குட்டிகள் வாரிசு இல்லாத அரசியல் தலைவர்கள் ஏன் லட்சோப கோடி தமிழக மக்கள் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும்? அதை தமிழக ஏழை எளிய பாமர நடுத்தர அடிதளத்து மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பயன்படுத்தி உலக வரலாற்றில் நீங்கா பேரும் புகழும் பெறலாமே?
எம்ஜியார் கூட சட்டசபை செத்து விட்டது எனக்கூறி வெளியேறினார். பின்பு முதல்வராக இறுதி வரை இருந்தார். ஜெ யின் சபதமும் உலகறிந்தது. மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது?
பரவாயில்லை - இவர் பால் வியாபாரி , ஆந்திரா சிஎம் - - ஆனா தமிழ்நாட்டு மந்திரிகள் ? . . சாராய ஆலைகள் அனைத்தும் ஆளும் கட்சி , எதிர்க்கட்சி தலைவர்கள் . . .
சபாஷ் நாயுடு . வாழ்த்துகள்
Good person ? தெலுங்கு மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்துள்ளார்.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago