வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த கல்லூரியில் BA படிப்பிற்கு ஆண்டிற்கு 2 லட்சம் பீஸ் வாங்குறாங்க
எதற்கும் ஒரு விலை உண்டு. அரசுக்கல்லூரி என்ன மந்திரத்தில் விளைந்த பணத்திலா செயல்படுகின்றது?. சொல்லப்போனால் நமது வரிப்பணம் பெரும்பாலும் அரசு கல்வி நிலையங்களை நடத்துவதில் தான் வீணடிக்கப்படுகிறது. வாத்தியார் சம்பளம், டிரஸ், சாப்பாடு, புத்தகம், இதுவுமின்றி ஸ்காலர்ஷிப், மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ருபாய், இலவச பஸ். ஊழலில் கட்டப்பட்ட பள்ளி கட்டிட மற்றும் தளவாட செலவுகள். இதையெல்லாம் செயல்படுத்த மந்திரிகளுக்கு ஊழல் பணம். சராசரியாய் பார்த்தல் அரசு கல்விநிறுவனத்தில் படிக்கத்தான் அதிகம் செலவாகும்.
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
3 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
3 hour(s) ago | 1