வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நீங்க நடத்திய சாதனைகளை சொல்ல வேண்டியது தானே. அதற்கு வக்கில்லை. Since you do not have the courage to convince the people
அந்த ஒரு கட்சி மட்டும் என்ன பாவம் செய்தது ? சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக இருந்த ஜனநாயகம் தாக்கம் வேறு, சுதந்திரம் பெற்றபின்பு இருக்கக்கூடிய ஜனநாயகம் வேறு. அன்று தியாகிகள் குடும்பம், சொத்து , நகை, பந்தம் எல்லாவற்றையும் துறந்து சிறைக்கு சென்று உயிரை தியாகம் செய்து சுதந்திரம் பெற்று கொடுத்தார்கள், சுதந்திரம் பெற்றபின்பு குடும்பத்துக்காக, பணத்துக்காக, சொத்துக்காக, நகைக்காக நாட்டையே ...? இதில் எல்லோரும் ஒருவரே . சான்றோர் வாக்கு தான் வாழ பிறரைக் கெடுக்காதே, ஆனால் இன்று தான் வாழவேண்டுமானால் பிறரைக் கெடுத்தால்தான் . இதுபோன்று எல்லாமே தலைகீழாக சென்று விட்டது . இன்றைக்கு இருக்கிறோம் பதிவு செய்கிறோம் , நாளைய தலைமுறையை நினைத்து உருகி, ஒவ்வொரு அதுவும் செய்கிறோம் . நல்லது நடந்தால் சரி, வந்தே மாதரம்
அவசரநிலை அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக பத்திரிக்கை அலுவலகங்களின் மின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. வழக்கோ விசாரணையோ இன்றி கைதுசெய்யபட்ட அப்பாவிகளின் குடும்பங்களுக்கு எந்தசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பது கூட தெரிவிக்கப்படவில்லை. . . இப்போது ஊடக சுதந்திரம், அரசியல் சட்டம், எழுத்துரிமை பற்றிப் பேசும் எதிர்கட்சிகள் பழையதை மறக்கடிக்க முயற்சிக்கின்றன.
செத்த பாம்பை அடிக்கிற கையாளாகதவர்கள்.
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
24 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
30 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
32 minutes ago
நிரூபித்துள்ளோம்!
54 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago