வாசகர்கள் கருத்துகள் ( 4 )
காங்கிரஸ் மக்களை கல்வியுடன் இணைத்தார்களா? அப்படி என்றால் ஏன் மக்கள் கழிப்பிடம் கூட இல்லாமல் வாழ்ந்தார்கள் என்று விளக்கம் அளிப்பாரா ? சுயநலத்திற்க்காக ஒன்று கூடிய இந்தியா கூட்டணியை மக்கள் புரிந்து கொண்டால் சரி யோசியுங்கள்
எந்த கல்வியுடன்? நாட்டை நிரந்தரமாக அடிமையாக வைப்பதற்கு ஏற்ப வெள்ளையன் எழுதிய கல்வித் திட்டத்தை அப்படியே தொடர்ந்த ஜவஹர்லால் நேரு இந்த நாட்டுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்!! இது கல்வி இல்லை, Killவி!!!
நாட்டை நாசப்படுத்திய நயவஞ்சக கூடாரம் காங்கிரஸ்
தெலங்கானா மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஜீவன் ரெட்டி இவர் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளாராக போட்டியிடுகிறார் இவர் தனது தொகுதிக்குட்பட்ட ஆர்மூர் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார் அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் இவர் சென்று 'கை' சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார் அப்போது ஒரு பெண், “நான் தாமரை சின்னத்தில் தான் வாக்களிப்பேன்” என்று தைரியமாக கூறியுள்ளார் இதனை கேட்டு ஜீவன் ரெட்டி அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார் உடனே அவர் அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்தார்
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
2 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
5 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
8 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
9 hour(s) ago