வாசகர்கள் கருத்துகள் ( 28 )
கெஜ்ரிவால்.. தனியார் மருத்துவமனைகளில் கட்டணவிபர பலகை வைக்க வேண்டும் என்றார்.. மக்களின் எளிய முதல்வராக அறியபட்டார.ஆதலால் சிறையில்...அஜீத் பவார்.. விஜய பாஸ்கர்..வேலுமனியை ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள்
40000 கோடி விற்றுமுதல் காண்பிக்கும் டாஸ்மாக் பல ஆண்டுகளாகவே நஷ்டக் கணக்கு காட்டுகிறது. இதை நீதிபதிகள் கேள்வி கேட்க மாட்டீர்களா?
அப்படியே ஓரு விசாரணை கைதி எப்படி முதல்வராக தொடரமுடியும் ?. என்றும் நீதி ? மன்றம் விசாரணை செய்யலாமே ?. ஒரு அரசு ஊழியர் மீது போலீஸ் விசாரணை என்றாலே சஸ்பெண்ட் செய்து விடுவார் . சட்டம் ஆளுக்கு ஆள் மாறுமோ ?.
படித்த பாமரர்களை மூளைச்சலவை செய்து ஆட்சிக்கு வந்து, மோசடி, ஊழல் என்று சிக்கிய கட்சி இது. குண்டர்கள் உதவியாளர், அதுவும் வீட்டிலும் உதவி செய்பவர்கள் என்றால் அது வேறு என்ன மாதிரியான உதவிகளாக இருக்கும்?
ஒருவேளை உச்சம் என்னைத்தான் மறைமுகமா கேள்வி கேட்குதோ புலிகேசி மன்னன் குழப்பத்தில் ...
அரவிந்த் கெஜ்ரிவாலின் குரு அண்ணா ஹசாரே ........ கட்டுமரத்தின் குரு அண்ணாவும் ஈவேராவும் ..... குருவாக இருந்தவர்களே பொறுப்பேற்க வேண்டும் ......
பாரதத்தின் அவமான சின்னம் அரவிந்த் கெஜ்ரிவால்
அரசியலுக்கு அங்கீகாரமே குற்றம் அதன் எண்ணிக்கை தான் இது ஊற் ஆரிய்ந்த உண்மை
கேஜ்ரின்னுதின் ஜெயிலிலும் இருக்கிறார், முதல்வராகவும் நீடிக்கிறார். இந்த மாதிரி ஒரு கேவலமான நடைமுறை பாரதத்தில் தான் நடக்கும். இது உச்ச நீதிமன்றத்தின் கண்களுக்கு புலப்படவில்லையா? தாமாக முன்வந்து பதவி நீக்கம் செய்யலாமே.
இங்கே தமிழக்த்தில் ஒருவர் ஒரு வருடம் அமைச்சராக இருந்தார்.. அப்போதும் யாரும் கவலை படவில்லை
ஊழல் முதல்வர், மதுபான வரி வருமானத்தை கிரிமினல்தனமாக குறைத்து இடது வலதாக மாற்றி விற்பவர் வருமானத்தை அதிகப்படுத்தி மாநில வருவாய்குறைந்து கஜானா காலியாக செய்த பம்மாத்து வேலையை நிரூபிக்கவா வேண்டும் ??? உடனே அந்த முதல்வரை தகுதி நீக்கமும் ஆயுட்கால தடையும் செய்து சிறையில் நீண்டகாலம் ஒளித்து வைக்க ஏன் தயக்கம் ??? இந்த நபர்கெஜ்ரி..ல் ஐ.ஐ.டி.யில் படிக்கும் போது கல்லூரி மாணவி கற்பழிப்பு புகாருக்கு ஆளானவர் என ஒரு செய்தி உலா வருகிறது. நீதிமன்றம் அதையும் கவனிக்கலாம்.
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
6 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
6 hour(s) ago | 1
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
7 hour(s) ago | 1
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
8 hour(s) ago | 6
பங்குகளை அடமானம் வைத்து ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்
8 hour(s) ago