வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பணம் பணம் அதை தவறான வழியில் சேர்த்து பின் வாழ்க்கையில் சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை கோடிஸ்வரன் நாலு இட்லி தான் சாப்பிடமுடியும் ஏழை அதே நாலு இட்லி தான் சாப்பிடமுடியும்
பெண்களுக்கு ஒரே பாதுகாப்பான புகலிடம் பிஜேபி தான்
சண்தேஷ் காலேயில் பெண்களை இழிவு படுத்தியது யார். அதை மூடி மறைக்க வீர வசனம் பேசி தப்பிக்க முயற்சிக்க வேண்டாம்.
SANDHESH KALI SHAJAHAN SHEIKH UNGA TMC MLA MATTRUM GUNDARGAL ANGU ULLA PENGALUKU SEYYADHA KODUMAYAA.AVARGALAI KAAPAATRIYA NEENGAL IPPADI PESA VEKKAMA ILLAI.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு பெயர் பெற்றவர்கள் அவர்களின் புரவலரான மமதை பேகம் இன்று சொல்வது மிகவும் பெரிய நகைச்சுவை
இழிவுபடுத்துவதே நீங்கள்தான் பேரழிவு, மன்னிக்கவும், பேரிழிவு நீங்கள்தான்
தேசத்தை நாசம் பண்ண வேண்டாம்...
புள்ளிராசா கூட்டணியில் அவ்ளோவுமே பிராடுதான் போல
வேலைவாய்ப்பு , சுய தொழில் முனைவோருக்கு ஊக்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசத்தின் இறையாண்மை, மக்கள் நலம், அனைவருக்கும் பாதுகாப்பு , இவைகளை பேசினால் நாடு வளர்ச்சி பெரும், வந்தே மாதரம்
நாங்கள் அகதிகளை வைத்து தான் ஓட்டு வாங்குவோம், திட்டங்களை வைத்து இல்லை
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
2 hour(s) ago | 23
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
6 hour(s) ago | 44