வாசகர்கள் கருத்துகள் ( 6 )
SC WILL not entertain ED requests,it will confirm HC order.
தமிழகத்திலும் அமைச்சர் பொன்முடியின் ஜாமினை எதிர்த்து விரைவில் எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கப்படுமா
ஐயா, இவரை சில மாதங்கள் சியாசின் பகுதியில் இந்திய ராணுவத்துடன் இருந்து எடுபுடி வேலைகளை செய்யச்சொல்லுங்கள் ஐயா. எல்லாம் சரியாகி விடும். சும்மாவானா இவர ஜெயிலில் போட வேண்டாம்.
ஜாமீன்ல வந்தவரை முதல்வராக்கும் சட்டம். கைது பண்ணிட்டு மேலே ஒண்ணும்செய்யத் தெர்யாத அமலாக்கத்துறை. விசாரிக்காமல் ஜாமீன் வழங்கும் நீதிமன்றம். இதுக்கெல்லாம் துணைபோகும் சட்டம். நாட்டில்நிறைய காமெடி பார்ட்டிங்க இருக்காங்க. பொழுது நல்லாப் போகுது கோவாலு. நம்மளைப் பாத்து உலகமே வியக்குது கோவாலு.
குற்றம் நடந்துள்ளது என்று நிரூபிக்க பட்ட குற்றவாளிகளுக்கு எப்படி இந்த நீதிபதிகள் பொறுப்பில்லாமல் ஜாமின் கொடுக்கின்றனர்? கெஜ்ரிவால் ஜாமின் விதிமுறைகளை மீறி தேர்தல் பிரச்சாரம் செய்ததை நீதிபதிகள் கண்டுகொள்ளவே இல்லை. அதைவிட பொன்முடிக்கு கொடுத்த ஜாமின் மிக கேவலம்.
முதல்வராக இருக்கும்போதே இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிறார் சோரன். சாதிப் பெயர் தவிர்த்து சோரன் என்றால் ஹிந்தியில் திருடன்தானே.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago