உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.75 லட்சம் நகைகள் காணிக்கை

ரூ.75 லட்சம் நகைகள் காணிக்கை

மாண்டியா; பிரசித்தி பெற்ற மேலுகோட்டே செலுவ நாராயணசுவாமி கோவிலுக்கு, பெண் டாக்டர் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகளை காணிக்கை செலுத்தினார்.மாண்டியாவின் மேலுகோட்டேவைச் சேர்ந்தவர் லட்சுமம்மா, 70. டாக்டரான இவர் தற்போது, மைசூரின், குவெம்பு நகரில் வசிக்கிறார். இவர் மேலுகோட்டே செலுவ நாராயணசுவாமியின் தீவிர பக்தை. இவர் செலுவ நாராயணசுவாமி கோவிலுக்கு, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை, நேற்று காணிக்கையாக செலுத்தினார். இரண்டு டிரக்குகளில் பாதுகாப்புடன் தங்க நகைகளை கொண்டு வந்த லட்சுமம்மா, இவற்றை கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை