வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஏதோ மக்களுக்கு கன்னித்தீவு மாதிரி ஒரு பொழுது போக்கு நிகழ்வு . காவிரி தண்ணீர் தமிநாட்டுக்கு கானல்நீர் . பிஜேபி தமிழ்நாட்டில் நுழைந்துவிடும் . கவனம் .
எல்லாம் கடவுள் சித்தம். அவன் இன்றி ஒர் அனுவும் அசையாது அரசியல் இவன் இன்றி எதுவும் நடக்கும் உலகம் உருண்டை இவர் இல்லையேல் அவர்.
2018ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு பிரதிவாதிகள் தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லையாம். இப்போதும் பதில் தராவிட்டால் 20000 அபராதமாம். அரசாங்கத்துக்கும் நீதித்துறைக்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயங்களைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை உள்ளது என்பது தெரிகிறது.
20,000 ரூபாய் அபராதம் தானே ! கட்டி விட்டு போகிறோம் ! ஆனால், பதில் மட்டும் தர முடியாது. என்ன செய்வாய் ???
உயர் பதவி நிர்வாக அதிகாரிகள் மாநிலத்தில் நியமனம், இட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை... போன்ற அனைத்திற்கும் அரசியல் சாசன கவர்னர் ஒப்புதல் கட்டாயம். மாநில மந்திரிகள் பதவி அரசியல் சாசன பதவி கிடையாது? பல மந்திரிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து நீதிமன்றமும் வழக்கறிஞர்கள் மூலம் மட்டும் விசாரிக்கும் முன்னாள் பிரிட்டிஷ் முறையைவிட்டு வெளியேற வேண்டும். மாவட்ட ஆட்சியர் நிர்வாக விசாரணை பாதிக்கபட்ட, பலன் அடைந்தவரிடம் நேரடியாக நடக்கும். இதில் அதிக உண்மை தெரிய வரும். அரசியல் வழக்கறிஞர்கள் நீதிபதிக்கு உதவுவது குறைவு. அதிகாரிகள் ஆளும்கட்சி ஆலோசனை கேட்டு பதில் கொடுப்பர். கவர்னர் பதவியை பொருட்படுத்துவது கிடையாது. பதிலில் பயன் தெரியாது.
புடிச்சு உள்ள போடாம ரூ. 20,000 fine போடுமாம்... நீதி மன்றம் கேலிக்கூத்து.
நாட்டின் பல மாநிலங்களில் ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும், சட்டவிரோத மணல் கொள்ளை மிகவும் தீவிரமாக உள்ளதாம் ....இது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.....இந்த சட்டவிரோத மணல் கொள்ளையால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளும், மாபியாக்களின் கொட்டமும் ஏற்படுகிறதாம் ......ஆனால் இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசு, சி.பி.ஐ., மற்றும் ஐந்து மாநிலங்களுக்கு, 2019ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாம் ....ஆனால், நன்கு படித்து முன்னேறிய அதிக வரி செலுத்தும் மாநிலமான தமிழகம், இதுவரை பதில் தாக்கல் செய்யவில்லையாம் ....
இதுதான் உண்மையான உண்மையான ஜன நாயகம் . வாழ்க இந்தியா.
உயர் கல்வி மட்டுமல்ல கூடுதலாக அதிகாரிகள் பலரும் தப்பிக்க 20,000 கோடி கூட கொடுக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் உயர் கல்வியில் வழக்கை தரைக்கு கொண்டுவர ஒருவருக்கும் உரிமை இல்லை என்பது போல தீர்ப்பு கொடுத்த நீதிமன்றத்தின் நிலைப்பாடு நினைவில் இருக்கலாம். மணல் மாபியாக்களுக்கு பயந்து நீதிமன்றமே ஒதுங்கிக்கொண்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
மேலும் செய்திகள்
மகாநவமி நவராத்திரி உற்சவம் : 15 யானைகள் அணிவகுப்பு
1 hour(s) ago
35 வயது பெண்ணுடன் திருமணம்: மறுநாளே உயிரிழந்த 75 வயது முதியவர்
2 hour(s) ago | 3
பொருளாதார குற்றங்களில் மும்பைக்கு முதலிடம்
3 hour(s) ago | 1
மகாராணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
5 hour(s) ago
மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் வீதியுலா
5 hour(s) ago
ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை விழா
5 hour(s) ago