வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சாதாரண பொது மக்கள் எதற்காக 2000 ரூ நோட்டுகளை வைத்து இருப்பார்கள் பணக்கார ஊழல் திருட்டு பொது மக்களிடம் தான் இருக்கும்
அந்த மீதி பணம் திரும்ப வராது. அதுக்கு ரெக்கை முளைத்து வெளிநாட்டுக்கு பறந்து போயிடுச்சு
முன்னரெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் மொத்தமாக செல்லாது என்று அறிவித்து விட்டு ஒன்றும் செய்ய மாட்டார்கள். இந்த முறை பணத்தை மாற்றலாம் என்று சொல்லியும் கூட மாற்றல் இருக்கிறார்கள் என்றால் அந்தப்பணம் வரி செலுத்தி சம்பாதித்தது கிடையாது என்பது உறுதி. ஆகவே இது பற்றி பல தேர்தல்கள் முடிந்த பின்னரும் உருட்டுவது கீழ்த்தரமானது.
உங்கள மாதிரி கோபாலபுர ஆதரவு ஆட்களை சோதனையிட்டால் கிடைக்க வாய்ப்பிருக்கிறது RBI க்கும் தேர்தலுக்கும் என்ன சம்மந்தம் முரசொலியை தாண்டி யோசிக்க பழகுங்க