வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஜனநாயகத்தை காக்க, ஒரு ஆள் அலைகிறாரே
கர்நாடகத்தில் அரசியல்வாதிகள் சொல்வதை மக்கள் கேட்கின்றனர் இங்கே மக்கள் எக்கேடு கெட்டு போகட்டும் என உள்ளனர்
கடந்த அறுபது ஆண்டுகளில் திருட்டு திராவிட கழகங்கள் ஆட்சியில் தூங்கி கொண்டிருந்தபோது கர்நாடகம் காவேரி தொடங்கும் இடத்துக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும் இடைப்பட்ட தூரத்தில் ஒரு அஞ்சு ஆறு சிறுசிறு அணைகளை கட்டியது இப்போது கூவுவதில் என்ன பயன்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மக்கள் காங்கிரஸ்க்கு வோட்டு போடக்கூடாது
ஒரு மய்ய ஆரசின் விஞ்ஞானியின் கூற்று கர்நாடக அரசு காவிரியில் மேகதாது பகுதியில் ஆணை கட்டிக்கொள்ள தமிழகம் ஒரு கண்டிஷன் பேரில் அனுமதி தரலாம் தமிழ்நாடு அரசும் ஊட்டி அருகில் கபினி ஆருக்கு செல்லும் நதியில் ஒரு அணைகட்ட அவர்கள் அனுமதி கொடுக்கவேண்டும் மேலும் பாவ னி முற்றிலும் ஒரு அணைக்கட்டுவதற்கு அனுமதி கொடுக்கவேண்டும் இதனால் தமிழகத்திற்கு திருப்பூர், பொள்ளாச்சி, பழனி பகுதி அளவில் தண்ணீர் எந்த காலத்திலும் கிடைக்கும்
thanneer vasathi seithu tharuvom endruthaane solkirar nanba idhil enna thavaru kandai
மொதல்ல காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகம் வரவேண்டுமென்றால், நீ சிறந்த, ஊழல் அற்ற ஆட்சியை கொடுக்கப்பார் இன்றைய தேதிக்கு காவிரி ஆற்றிலே தண்ணீர் இல்லை இவர் காவிரி நீர் வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சிக்கு வோட்டு போடணுமாம் பேத்தலான பேச்சு திமிர் பிடித்த பேச்சு
இந்த மாதிரி உருட்டி மிரட்டி ஓட்டு வாங்கத்தான் தெரியும் இந்த காங்கிரஸ் வந்தீரோகளுக்கு
பார்த்தாயா தமிழா அவன் மக்களிடமே பிளாக் மெயில் பண்ணுகிறான் அப்போ காவேரியில் நீர் இருக்கிறது இல்லை என்று நாடகம் ஆடுகிரானுவோதிருட்டு ஒன்கொள் கோவால் புற திராவிடன் எதும் பேசாமல் இருப்பதால் தமிழக விவசாயிகள் வஞ்சிக்க படுகிறார்கள்