வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நான் பேசியே பல கருத்துகள் தவறான புரிதல் தான் நடந்துகொண்டிருக்கிறது ஏனென்றால் பல விவாதங்கள் பல தோல்விகள் பல போராட்டம் பல குழப்பம் நான் பெரியவனா நான் சின்னவனா இப்படி இருக்கு ஆனால் ஒரு விஷயம்தான் மக்கள் வாழ்வு பெற மனிதவளம் பெருகிக்கொண்டேபோகிறது ஆகையால் நாடு செழிக்கவேண்டும் பாதுகாப்பு வளம்பெற வேண்டும் ஒரு பெண் நடு இரவில் தணியாக வந்தாலும் பத்து பெண்களோடு வந்தாலும் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று கூறலாம் பாதுகாப்பு என்பது நம்நாட்டு சொத்து மனிதன் வாழ்வு ஒன்றை ஒண்று மாறாமல் சுயநலம் இல்லாமல் பணம் சிதைக்காமல் நல்ல பங்கை தெரிந்தவர்களாக வாழ்க்கை துன்பங்களை சகித்து வாழ வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும். பத்து மாதம் சுமந்து தாய்க்கு எப்படி சுமைகளை தாங்கி கொண்டிருப்பது போல் நம்முடைய தெய்வ நம்பிக்கையிலும் நம்முடைய முற்பிதாக்கள்செய்த நன்மைகள் தான் அதிகம் ஆகையால் வாழக்கூடிய வழிமுறைகள்கடைபிடித்து அறநெறிகளைகற்றுகொண்டு வாழதாத்தாகாந்தி மாமா நேரு போன்றோர்கள் வாழ்ந்ததால் மதிப்பு மரியாதை நம்நாடு என்றென்றும் வாழ துணைபுரிய இறைவன் என்றும் நிலை பெறவேண்டும் நன்றி
நம்மை நாமே வழிநடத்தும் ஐனநாயக வழிமுறை. நம்மவர்களை கேவலமாக நினைத்தவர்களை விரட்டி, எங்களை நாங்களே பார்த்து கொள்கிறோம் என பயணிக்க ஆரம்பித்த நன்னாள். வாழ்க ஜனநாயகம். வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.
போட்டோ நல்லாயிருக்கும்!
ஐயா போட்டா நல்லா இருக்கு.
போட்டோ நல்ல இல்லையா
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
3 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
3 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
4 hour(s) ago | 1