வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சித்து டேபிளுக்கு அடியில் சம்பாதிக்க சின்ன லெட்டர் அனுப்பியிருக்கிறார் அவ்வளவுதான். அந்தக் கம்பெனியில் பைசா பெயராது என்பது புரிந்து நோட்டீஸை வாபஸ் வாங்கிவிட்டார்.
வரி விதிப்பை புரிந்து கொண்டு கருத்து பதிவிடவும். கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற நிலையினால்தான் அறிவுப்பூர்வமான சிந்தனைகள் இங்கு வளரவில்லை. இந்தியாவில் PhD ஆராய்ச்சிகள் குறைவதற்கு இந்த உடனடி எதிர்ப்பு மனநிலைதான் காரணம். நாம் வாங்கும் பொருள்களுக்கு GST undu என்பது தெரியும். ஆனால் வெளி நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சாப்ட்வேர் தயார் செய்யும்போது அங்கும் பொறியாளர்கள் வேலை செய்வார்கள். இங்கும் பொறியாளர்கள் வேலை செய்வார்கள். இம்மாதிரி வியாபாரங்களுக்கு GST உண்டா இல்லையா என்ற குழப்பமே காரணம். அதே வாடிக்கையாளர் இந்தியாவில் இருந்தால் GST குழப்பம் இல்லை. இன்ஃபோசிஸ் மட்டுமில்லாமல் அனைத்து மென்பொருள் நிறுவனங்களும் இந்த குழப்ப பிடியில் சிக்கியுள்ளது. நோக்கியா சென்னையில் மூடப்பட்டதும் இம்மாதிரியான தமிழக அரசு ஓலையினால்தான்.
கணவனும் மனைவியும் பாரதத்தை முன்னேற்ற பிறந்தவர்கள் மாதிரி அக்கறையோடு பேசுவீர்களே நாராயணமூர்த்தி. அத்தனையும் நடிப்பா?
அவர்கள் கட்டுப்பாட்டில் இன்போசிஸ் இல்லை இப்பொழுது. இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் சொந்த கம்பெனியும் இல்லை.
மிகவும் பெயர் பெற்ற பெரிய நிறுவனங்களின் செயல்பாட்டை உற்று நோக்கினால், மிகவும் வேதனையளிக்கிறது
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago