வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சமீபத்தில் முதல்வர் அறிவித்தார் ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு சார்பாக விற்கப்படும் என்று. ஆனால் மத்திய அரசு எப்பொழுதோ இருந்து மக்கள் மருந்தகம் என்ற பெயரில் விட்ருகொண்டிருக்கிறது. மத்திய அரசு என்ன திட்டம் கொண்டுவதலும் இங்கு ஸ்டிக்கர் ஓட்டுவதே வேலையாய் வைத்துகொண்டிருக்கிரார்கள்.
ஏம்ப்பா ஸ்டிக்கர் ரெடியா? சீக்கிரம் சீக்கிரம் மத்திய அமைச்சர் வெளியிலே சொல்றதுக்கு முன்னாடி ஸ்டிக்கர் ஒட்டி போஸ்டர் வைக்கணும் இல்லீன்னா சர்வாதிகாரத்தை வுலகுபடுத்த வேண்டி இருக்கும்
எந்த மருத்துவ மணையிலும் ஏற்பது இல்ல பெயருக்கு மட்டும். யார் வேணும்னாலும் செக் செய்து பாத்துக்க லாம்
திருட்டு திராவிஷ விடியல் அமூல்படுத்த மாட்டான்
எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்றாலே உங்களுக்கு இருநூறு வயது என்றாலும் உண்டு என்றுதான் பொருள். மேதாவி என்று நினைப்பா
இருகரம் கூப்பி வரவேற்கிறோம்
மோடிஜி யின் நல்ல திட்டங்கள் மற்ற மாநிலங்ஙளில் முழுமையாக செயல்படுத்தப்பட்டாலும் தமிழ் நாட்டில் மூச், இது
மோடிஜி யின் நல்ல திட்டங்கள் மற்ற மாமநிலங்ஙளில் முழுமையாக செயல்படுத்தப்பட்டாலும் தமிழ் நாட்டில் மூச்,
வயது வரம்பை 120 என்று உயர்த்தலாம்.
இது போன்ற ஒரு காப்பீடு அனைவருக்கும் பாதுகாப்புக் கவசம் போன்றது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இது போன்று எத்தனை திட்டங்கள் உருப்படியான அனைவருக்கும் பயன் தரும் விகிதத்தில் இருந்தது என்று கேள்வி கேட்டால் அவன் சங்கி. அதே சமயம் தமிழகத்தை பொறுத்தமட்டில் பொதுமக்களை உணர்ச்சிவசப்படுத்தி ஓட்டை பறிப்பதில் வெகு கவனமாக திராவிடர்கள் செயல்பட்டு வந்துள்ளார்கள். தமிழனின் வாழ்வு சினிமா, மது, சாப்பாடு போன்றுவற்றயே சுற்றி சுற்றுயே வந்துள்ளது. உழைப்பு, கல்வி, தொழில் என்றிருக்கவேண்டியதை புத்தாக்க சிந்தனைகளை முடக்கி வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளது மாடல் அரசு.
Wonderful திட்டம், நல்லதே நடக்கும், ஆனால் வெகு நாள் ஆகும் மோடி சார்
வெகு நாளானாலும் இது சாத்தியமில்லை சும்மா அடிச்சு விட வேண்டியதுதான்