வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பிரதமர் பதவி மதிப்பு பற்றி தெரியுமா என்று பேசியிருக்கிறார் இவரது அம்மாவைக்கேட்டால் தெரியும் இவர்களால் அந்த நாற்காலியில் வைத்து அழகுபார்க்கப்பட்ட பல பொம்மை மனிதர்களை நாம் பார்த்திருக்கிறோம், உலகும் கண்டிருக்கிறது, செய்வதெல்லாம் செய்துவிட்டு எப்படித்தான் நா கூசாமல் பேசுவதும், எல்லா தவரையும் செய்துவிட்டு நீதிமன்றத்துக்கும் சென்று வழக்கு தொடுப்பது எல்லாம் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரி செயல்படுவது இந்த முடியாட்சின் தத்துவுவமோ வந்தே மாதரம்
இந்திரா காங்கிரஸ் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையையே மாற்றி சொத்துரிமையை அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து நீக்கியது வரலாறு. பேத்திக்கு பேத்த மட்டுமே தெரிந்துள்ளது. பாட்டியின் கொடூர மனப்பான்மை மறந்து விட்டது.
நீங்க செய்வீங்க என்ன அதற்குண்டான ஆதாரம் இருக்கு யார் பண்ணாங்க உங்க பாட்டி இந்திரா காந்தி
திருட்டு கொள்ளையர் கூட்டமான கரும் புல்லி செம்புள்ளி கூட்டம் அதயும் செயும்.
கொள்ளைக்கூட்டத்திற்கு எதுவும் சாத்தியமே
மேலும் செய்திகள்
சரக்கு ரயில் மீது பயணியர் ரயில் மோதியதில் 8 பேர் பலி
1 hour(s) ago
ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருட்டு: ராகுல் குற்றச்சாட்டு
3 hour(s) ago | 37
நடமாடும் மருத்துவ சேவை: கவர்னர் துவக்கி வைப்பு
8 hour(s) ago | 1
நடமாடும் மருத்துவ சேவை: கவர்னர் துவக்கி வைப்பு
8 hour(s) ago