வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சோனியா குடும்பத்தினரை திருப்தி படுத்த யோசிக்காமல் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்து இப்படி பேதி ஆகும்படி ஆயிடுச்சே கார்கே ஐயா
மல்லிகார்ஜுன கார்கே வேலை சோனியா குடும்பத்தினர் பேசு அதற்க்கு பெரிய ஜால்ரா வைத்து கொண்டு பல மாக வும் வேகமாகவும் தட்ட வேண்டிய சோலி அவ்வளவு தான் அவருக்கு சுதந்திரம் ராகுல் கூருகிறார் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்புதற்கான காரணியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எதிர்காலத்தில் பணப்பரிவர்த்தனையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, என அவர் தெரிவித்துள்ளார்.டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்புதற்கான காரணியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எதிர்காலத்தில் பணப்பரிவர்த்தனையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, என அவர் தெரிவித்துள்ளார்.
வார்த்தையில் கவனம் அதிமுக்கியம்...நூறு சீட் வாங்கமுடியாதவர் ...வாய் பொத்தி அடங்குவதே ஒரே வழி..
பிஜேபி என்ற இந்த அராஜக அற்றோலியம் நிறைந்த ஏமாற்று புத்திகொண்டகடவுள் பெயரால் ஏமாற்றி பொய் மட்டுமே துணையாக கொண்டு பிழைப்பு அடைத்தும் இந்த மத வெறியர்கள் தான் இந்த மாதிரி பேசுவான் எந்த பிரச்சனை என்றால் காங்கிரஸ் கட்சியி சாடுவது தான் வாடிக்கை நீ என்ன செய்தல் என்றால் ஒரு வெண்ணையும் இல்லை ப்புறம் ஏத்துக்கு நீ எல்லாம் ஏதற்கு அரசு நடத்துகிற மூடிக்கிட்டு போக்கவேண்டயது தானே
காங்கிரஸ் ஒரு பச்சோந்தி என்றால் உனக்கு ஏன் வலிக்கிறது
உமது காமெடிக்கு ரசிகரானவர்கள் ஏராளம். உங்களது தமிழாசிரியர்களது பெயர்களைப் பதிவிட்டு பெருமைப்படுத்தவும். எல்லாம் சமச்சீரா?
பாஸ் கடாக்கட் மாசம் 8500 எல்லோர் அக்கௌன்ட்லயும் போட்டுட்டாங்க கர்நாடக ஹிமாச்சல் தெலுங்கானால. அதானி ப்ராஜெக்ட்ஸ் எல்லாம் தடை பண்ணிட்டாங்க
பதினைந்து லட்சம் கொடுப்பேன் என்று மோடி சொன்ன 2014 தேர்தல் வாக்குறுதி எங்கே வருடத்திற்கு இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்புகள் என்று மோடி சொன்ன 2014 தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று இன்னும் பல வாக்குறுதிகளை மோடி ஏன் நிறைவேற்றவில்லை
மோடி எதுவும் கொடுக்கல, உனக்கு எல்லாம் வேணும்னா விடியலுக்கு ஓட்டு போடு
15 லட்சம் கொடுப்பேன் என்று பாஜாக தேர்தல் வாக்குறுதியில் இல்லை. இருந்தால் ஆதரத்தை காட்டவும்.
ரெண்டும் வெட்கங்கெட்டதுங்க... நீ ஒழுங்கான்னு கேட்டா நீ ஒழுங்கான்னு திருப்பி கேக்குறாங்க.
கார்கே சொல்வதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துகொள்ள வேண்டாம்.
இப்படியே ஒருத்தன ஒருத்தன் குறை சொல்லிட்டே தான் இருப்பானுங்க போல. ஒருத்தனும் ஒன்றுமே பண்ண மாட்டான்.
எவனும் உனக்கு எல்லாமே இலவசம்னு குடுக்க மாட்டான், விடியலை தவிர
மறுபடியும் மறுபடியும் பழைய கதையை பேசி என்ன புண்ணியம்? கீழே விழுந்தேன் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக உள்ளது.