வாசகர்கள் கருத்துகள் ( 22 )
வரும் தண்ணிய ஒழுங்காக பயன் ஒழுங்காக பயன்படுத்தட்டும்
எல்லா தண்ணீரும் தமிழகத்துக்கே.வந்த தண்ணீர் சேமித்து வைக்க வக்கு இல்லை அதை அப்படியே கடலுக்கு அனுப்பீருங்க. தண்ணி vathana உடனே போய் கர்நாடக காரன்கிட்ட பிச்சை எடுங்க. இதுதானே காலம் காலமாக நடக்குது.
ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியதால்தான் இவ்வளவு நீர் வருகிறது. கிருஷ்ண ராஜ சாகர் நிரம்ப ஸ்டாலின்தான் காரணம். இது திராவிட மாடல்.
தனி மனித தாக்குதல் சரியில்லை போன முறை கர்நாடகாவின் முதல்வராக இருந்தவர் தண்ணீரை திறந்து விடவில்லை
பிஜேபி, அதிமுக காவேரி அரசியல் முடிவுக்கு வந்தது.
அரசாங்கங்களும், நடுவர் குழுவையும் மற்றும் நீதிமன்றங்களை நாடுவதை விட இயற்கை மழையை வேண்டுவது சால சிறந்தது போலும்
காவிரி நீர் கர்நாடகா தமிழக மக்களுக்கு மட்டுமே உரிமையானது அல்ல.இயற்கையின் நியதிப்படி அதை நம்பி உள்ள வங்காள விரிகுடா கடல் வாழ் உயிரினங்களுக்கும் உரிமை உள்ளது. அதனால் உபரி நீர் கடலுக்கு செல்வது நியாயமானதே !
சிக்கனமா உஸ் பண்ண தெரியுமா தமிழர்களுக்கு இவ்ளோகஷ்டம் பட்டாலும் தண்ணீரை வீணாக்குவதுலே எக்ஸ்பர்டுங்களாச்சே . போதைலேயே தமிழன் சாவணும் என்றும் தங்களெல்லாம் கோடியிலேயே மிதக்கவேண்டும் என்ற பேராசைவெறி பிடிச்ச அரசியல்வியாதியாகளே அதிகம் உள்ள மாநிலம் தமிழனாடு
முறையே தமிழகம் இந்த காவிரி நீரை வங்க கடலுக்கு அனுப்பி வைக்கும்
சபாஷ்
டூ லேட். லாபம் தரும் குறுவை போக விவசாயம் சாத்தியமில்லை . சம்பா சாகுபடி மழையை நம்பியுள்ளது. சென்ற ஆண்டின் நஷ்டத்தையே ஈடுகட்ட முடியாது.
இனி வரும் வெள்ளம் முழுவதும் வேளச்சேரியிலும் முடிச்சூரிலும் திருப்பி விட்டால் மத்திய அரசிடம் வெள்ளநிவாரணம் கேட்டு அதிலும் கொள்ளை அடிக்கலாம் என்று தத்தி முதல்வர் தீவிர ஆலோசனை.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2