வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மாநில எல்லை பிரிப்பின்போது, இடுக்கி மாவட்டத்தைக் கோராமல், கன்னியாகுமரி மாவட்டத்தை (சுயஜாதி நோக்கில்) போராடி பெற்றதன் விளைவு இந்தப் பிரச்னை.
முல்லைப் பெரியாறு புது அணை கட்டுவது உறுதி, மேகேதாது அணை கட்டுவது உறுதி, ஒரு அணையும் கட்ட ஒப்புதல் தர மாட்டோம் உறுதி, இது இரண்டு மாநிலங்களும் பேசி சமரசம் செய்து கொள்ளும் விஷயம் என்பதில் உறுதி... இவை பின்னாளில் என்னாகுமோ தெரியாது. ஆனால், ஒரு விஷயத்தில் என்றும் மாறாத உறுதி - தமிழகம் காலத்திற்கும் நீர்ப் பங்கீடு குறித்து அண்டை மாநிலங்களிடம் தீர்வு தேடுவது.
ஒரு தென் தமிழக விவசாயி கருத்து .. அன்றைய காலத்தில் பென்னி குயிக் அராபிக் கடலில் விழும் தண்ணீரை எங்களது ராம்நாத், சிவகங்கை, மதுரை, தேனீ மாவட்டங்களுக்கு செல்லுமாறு முல்லைப்பெரியாறு ஆணை காட்டினார் எவர் வேண்டுமானாலும் அவர்களது பகுதியில் தடுப்பணைகள் கட்டலாம் இடுக்கி டாம் அருகில் கேரளாவின் அடுத்த ஆணை கட்டிக்கொள்ளட்டும். ஆனால் தற்போதைய முல்லைப்பெரியாறு ஆணை பாதுகாப்பு, பராமரிப்பு, இயக்கம் அனைத்தும் தமிழக மக்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்படவேண்டும்
கேரளாவில் முல்லைப்பெரியாறு அணை பிரச்னையை கிறிஸ்தவ அமைப்புகள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் கையில் எடுத்துள்ளதால் மீண்டும் சூடு பிடிக்கத்துவங்கியுள்ளதாம் ... கேரளாவில் பெரியாறு பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழு சார்பில் கூட்டம் நடந்ததாம். அதில் கிறிஸ்தவ அமைப்புகளைச் சார்ந்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனராம் ..... சிறுபான்மை என்றால் இங்குள்ள விடியல் திராவிடம் சமூக நீதி மத சார்பின்மையாக கட்ச தீவு காவேரி பிரச்னையில் கைவிட்டது போல இதிலும் கேரளவிடம் தமிழக உரிமையை விற்று விடும் ....ஆனால் நாட்டின் காங்கிரஸ் டெல்லி இத்தாலி எதிர்க்கட்சி தலைவர் இந்த பிரச்னையில் தலையிட்டு மத சார்பின்மையாக தமிழக உரிமையை மீட்பார் ...
தமிழகமல்லாத மாநிலங்கள் அணை கட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றன - ஆனால் தமிழகம் கட்டாந்தரையில் இருப்பதால் அது முடியாது என்று முரண்டு பிடிக்கிறது.
உன்னை போன்ற மக்களால் தான் வயநாட்டில் அப்படி ஒரு பேரிடர் ஏற்பட்டது , இன்னமும் உன்னை பதவியில் வைத்துள்ள கேரளா மக்கள் உண்மையிலேயே படித்தவர்கள் தானா?
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
1 hour(s) ago | 18
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
6 hour(s) ago | 44
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
8 hour(s) ago | 6