வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழ்நாட்டில் இருந்து யாராவது ஒருவரை கைது செய்து விட்டு மொத்தப் பழியையும் தமிழர்கள் மீது போட்டு விட வேண்டியது தானே!
இதில் ஜாதியை ஏன் நுழைக்கின்றீர்கள்? தவறுகள் செய்தவர்களை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்.
தொழிநுட்பத்தை பயன் படுத்தி இப்போவே ஒருத்தன் வினாத்தாள் தறிக ஐடியா கொடுக்கிறான் அவன் யாரு ஆரிய கும்பலை சேர்ந்தவன் தன சந்தேகம் வேண்டாம்
எந்த வித சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதில்லை, கஞ்சா குடிக்கி இல்லை, கொலைகாரன் இல்லை
இதே போன்ற திருட்டுத்தனம் தான் நீட் வேண்டாம் என்று சொல்லிவிட்டு.. ஒவ்வொரு தனியார் மருத்துவ கல்லூரியும் தனித்தனியாக நாங்களே கேள்வி தாள் மற்றும் தேர்வு நடத்திக்கொள்கிறோம் என்று சொல்வது. பணம் அதிகமாக கொடுப்பவர்களுக்கு தாங்கள் தயாரித்த கேள்வித்தாளை முன்கூட்டியே கொடுத்துவிடுவார்கள் அவர்களும் படிப்பது போல படித்து பாஸ் ஆகிவிட்டேன் என்று வெளியில் காண்பித்து கல்லூரியில் இடம் கொடுத்துவிடுவார்கள்
திருந்தவே மாட்டோம் என்று அடம் பிடிப்பவர்களுக்கான சபாஷ் தண்டனைகள்!
இந்த அறிவு ஜீவிகளை BSC படிப்புக்கு மாற்றிவிட்டால் போதும். சிறந்த தண்டனை
தேர்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஏற்கனவே உள்ள பல கேள்வித்தாள்களில் வெவ்வேறு கேள்விகளை தேர்வு செய்து ஒருங்கிணைத்து தேர்வு மையத்திலேயே பிரிண்ட் செய்து கொடுக்க வேண்டும்.
நல்ல யோசனை ஆனால் லட்சக்கணக்கில் தேர்வாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மையங்கள். மிகவும் கடினமான விஷயம் ஆன்லைன் தேர்வு வைக்கலாம். ஒரே நாளில் இல்லாமல் சில நாட்கள் தொடர்ந்து வைக்க வேண்டும். கணிணியே கேள்விகளை தேர்ந்தெடுக்குமாறு... இப்போது கேல் சில பாடங்கள் அப்படியே நடக்கிறது
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago