வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதற்க்கு அதிலாக ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு முக்கிய பிரமுகர்கள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளையும் கொடுக்கலாம், விடுமுறையில் வீரர்கள் அவர்களது சொந்த வீட்டுக்கு வந்தாலும் அவர்களை துன்புறுத்துவது , அவர்களது சொத்தை அபகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர்சட்டத்தில் போடுவது என்று மிக மிக உச்சகட்ட பாதுகாப்பு கொடுத்தாலே போதும் . நாம் வாழ தன் உயிரை பணயம் வைத்து வாழும் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் உரிய மரியாதையோடு கூடிய முன்னுரிமைக்யும் வழங்கினால் போதும், வந்தே மாதரம்
இம்மாதிரி ஆலோசனைகளை ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்ல, தேர்தெடுக்கப்பட்ட எம் எல் ஏ, எம் பி முதல் அணைத்து மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கும் அளிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago