வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம்.
செய்தியின் தலைப்பை படித்தவுடன் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்தார்களோ என்று தான் தோன்றியது. செய்தியை முழுமையாக படித்தவுடன் தான் தெரிந்தது இது L
நவீன பீரங்கிகள், போர் விமானங்கள், ராடார்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் ஒத்திகை... இந்தியா ஒண்டிக்கு ஒண்டி சீனாவையும், பாகிஸ்தானையும் ஒருசேர சமாளிக்கிற அளவுக்கு வளர்ந்துக்கிட்டு இருக்கு.. இதை நினைச்சா எங்களுக்கு கடும் எரிச்சலா இருக்கு...இப்படிக்கு டீம்கா , காங்கிரஸ் கொத்தடிமைஸ் ....
வாழ்த்துக்கள் ...ஆனால் இது பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட வேண்டியிருக்கு அப்டியே போர் களத்தில் உபயோக படுத்த முடியாது ..அதுக்கு இன்னும் மூன்று வருடங்கள் ஆகும் அதன் பிறகே நாம் இதை கூறி இருக்க வேண்டும் ...
இதற்காகவே அம்பானிக்கு பாரத இரத்தினா விருது கொடுக்கலாம். நாட்டுக்காக எப்பேர்ப்பட்ட ஒரு சேவையை வழங்குகிறார்கள். தமிழகத்துக்கு கிடைத்தது சீனக்கொடியை ராக்கெட்டில் போட்டு இன்புறுகிறது. சீனாவிடம் வின்சி போல தனியாக ஒப்பந்தம் போடாத குறை ஒன்றுதான்...
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
11 hour(s) ago | 2