வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒரு காலத்தில் ராஜ்நாத்து தலைமைக்கு பின் பிஜேபிக்கு ஒரு முதல்வர் முகம் வேண்டும் என்பதற்காக மோடி மற்றும் சிவராஜ் சிங் சவுக்கானவர்கள் இருவர் பெயரும் ஆலோசிக்கப்பட்டது. கிட்டத்தட்ட பிரதமர் நாற்காலிக்கு போட்டியில்லாத போட்டி என்று தான் சொல்ல வேண்டும். பிறகு மோடி அதில் தேர்வாகி தற்போது மூன்றாவது முறை பிரதமராக உள்ளார். இருப்பினும் சிவராஜ் சிங்சாங் அவர்கள் மோடி பற்றி மனதார கூறும் பாராட்டு கட்சி கோட்பாடுகளையும் உள்கட்சி மெச்சூரிட்டியையும் காண்பிக்கிறது. திமுகவில் இரண்டாவது நிலையில் இருக்கும் தலைவர்கள் ஒருத்தரைப் பற்றி இன்னொருவர் பெருமையாக பேச வாய்ப்பு இருக்கிறதா?
ஆம், ஆனால் அவர் வாழ்க்கையை அல்ல, பொது மக்களின் வாழ்க்கையை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டார்.
இப்படி தமிழ் நாட்டில் ஆட்கள் இருந்தால் கேளிக்குள்ளாவார்கள்.
வைபம் ஸ்கமில் கிட்டத்தட்ட 40 சாட்சிகளை கொன்ற திறமைசாலி
ஆர் எஸ் எஸ் க்குகாக வாழ்க்கை அர்பணித்து விட்டதாக எதிர்கட்சிகள் கூறுகின்றனர்
desaththai adanikku arpaniththaar
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago