உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டீ போட்டு தராததால் மருமகளை கொலை செய்த மாமியார்

டீ போட்டு தராததால் மருமகளை கொலை செய்த மாமியார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில், டீ போட்டு தராத மருமகளை மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதின் அட்டப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீரி பேகம், 28. இவர், திருமணமாகி தன் கணவர் வீட்டில் வசித்து வந்தார். இவரது மாமியார் பர்சானா. மருமகள், மாமியார் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதை அக்கம் பக்கத்தினர் கவனித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, அஜ்மீரி பேகத்தின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது சமையலறையில் அவர் சுயநினைவு இழந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அஜ்மீரி பேகத்தின் மாமியார் பர்சானாவிடம் விசாரணை நடத்தினர்.அவர் கூறுகையில், 'மருமகளிடம் டீ போட்டு தரும்படி கேட்டேன். அவர் முடியாது என கூறினார். இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் துணியை எடுத்துச் சென்று, பின்னால் இருந்து அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்' என்றார்.இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Azar Mufeen
ஜூன் 29, 2024 23:00

மும்பையில் சொத்துக்காக மாமனாரை கொலை செய்தவள் எந்த மதம் அய்யா? அப்போ அந்த மதமும் கேடுதானே அய்யா


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 30, 2024 08:49

கொலைக்கான காரணத்தைக் கவனித்தீரா ??


subramanian
ஜூன் 29, 2024 15:04

அம்மாவுக்கு பெற்ற பெண் துரோகம் செய்வாள். பெற்ற பெண்ணுக்கு அம்மா துரோகம் செய்வாள். மாமியார் மருமகளையும் , மருமகள் மாமியாரையும் கொல்வாள் , நாத்தனார் சண்டை, ஓரகத்தி சண்டை, அக்கா தங்கை சண்டை, தோழிகள் சண்டை. பெண்கள் பேய்கள்.. அரக்கிகள்.


subramanian
ஜூன் 29, 2024 14:57

பெண்கள் குறுக்கியமனம் கொண்டவர்கள் , கோபக்காரர்கள், சபலபுத்திகொண்டவர்கள், தான் எனும் அகங்காரம் மிகுதி உள்ளவர்கள். எந்த தவறையும் துணிந்து செய்பவர்கள் , கெட்டவர்கள். பெண்களை நம்பினால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான். தங்கள் நலனுக்காக எதையும் செய்ய தயங்காதவர்கள்.


Sampath Kumar
ஜூன் 29, 2024 12:09

உலகத்திலே ஏங்கேயும் நடக்காத அக்கிரமம் இந்த நாட்டில் மட்டுமே நடக்கும்


ram
ஜூன் 29, 2024 11:47

இவர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. Government should stop concession and other monitary benefits to minority people as they are enjoying all facilities in india.


Natchimuthu Chithiraisamy
ஜூன் 29, 2024 10:30

இவர்கள் ஒற்றுமையானவர்கள் தண்டனை கிடைக்காது.


Sampath Kumar
ஜூன் 29, 2024 10:13

ஆகா மாமியார் மருமகள் சண்டை எல்லா இடத்திலும் உள்ளது உச்சகட்ட முடிவு மருமகள் மாமியாரை போட்டு தள்ளுவதும் மம்மயார் மருமகளை பொடுத்தாள்வதும் வாடிக்கை ஆகி விட்டது இந்த நாட்டின் மட்டும் நாடாகும் அதிசயம் காரணம் நம்ம சமூக அமைப்பு அதன் காரணிகள் சனாதனிகளின் கேடு கேட்ட சட்டங்கள் மனித நேயத்தை குழி தோண்டி புதைத்த கயவர்கள் நிரம்பிய நாடு அல்லவே அப்படிதாண்டா இருக்கும் எந்த வெளி நாட்டிலாவது இப்படி நடந்தது உண்ட கிடையாது


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 29, 2024 09:26

ஆபத்தான மார்க்கம் ...... வீட்டுக்கு மட்டுமல்ல ..... நாட்டுக்கும் ....... ஏன் உலகுக்கும் .....


Ramesh Sundram
ஜூன் 29, 2024 09:20

அமைதி மார்கத்தை சேர்ந்தவர்கள் அல்லவே இவர்கள் புத்தி இப்படி தான் இருக்கும் திருந்தாத ஜென்மங்கள் இதுகளை பலஸ்தீனிற்கு நாடு கடத்த வேண்டும்


Nandakumar Naidu.
ஜூன் 29, 2024 19:22

இது கண்டிக்கத்தக்கது.


shyamnats
ஜூன் 29, 2024 08:06

அன்பு , அமைதி மார்க்கத்தினர் ? தனது குடும்ப உறுப்பினரையே சகிக்க முடியாதவர்கள்... அரசியல் வியாதிகள் இவர்கள் சார்பாக , அணைத்து சலுகைகளையும் வாரி வழங்கு கின்றனர்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை