வாசகர்கள் கருத்துகள் ( 2 )
முன்பு சுப்ரீம் கோர்ட் என்றால் பயம் இருக்கும், இங்கு போனால் உண்மை நிச்சயமாக வெளி வரும்,தண்டனை யிலிருந்து தப்பிக்க முடியாத என்றஅளவுக்கு பயம் இருந்தது, இப்போது இருக்கும் மனநிலை, என்ன மிதமிஞ்சி போனா சுப்ரீம் கோர்ட்டுக்கு போவாங்க அங்கே நாம பார்த்துக்கலாம் என்று ஆகிவிட்டது, இதை மாற்றுவது ரொம்பவும் கடினம். சாதாரண மனிதனுக்கு உண்மையான கேசாக இருந்தாலும், நீதி அவ்வளவு சீக்கிரம் கிடைக்க வாய்ப்பில்லை, இதே அரசியல் ஆசான்கள் பிரபலங்கள், வசதி, சக்திமிக்கவர்கள் ,கேட்டால் கேட்டவர்களுக்கு அது எளிதில் கிடைத்து விடுகிறது...
நினைத்துப்பார்க்காக அளவுக்கு பல மனைகளை அமுக்கிய முதல்வர் குளாம் மீது உச்சநீதிமன்றத்தில் அவசரமாக மனுக்கொடுத்து அதை வைத்து உடனே தண்டனையை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்தால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. உச்ச பஞ்சாயத்தை நினைத்தால் குலை நடுங்குகிறது.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago