வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள்: எல்லைக்குள்ளேயே வாலாட்டும் லஞ்சம் வாங்கும், ஊழல் புரியும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் இவர்களிடமிருந்தும் நாட்டு மக்கள் காப்பாற்றப்படவேண்டும். ஆவண செய்ய விழைகிறேன். நன்றி.
அப்படி இனியாவது நமது தமிழ் நாட்டு வீரர்களை பார்டருக்கு அனுப்பி பழிவாங்கும் போக்கு குறையும் என்று நம்முவோம்
தமிழக வீரர்களை பத்திரமாக வீட்டுக்குள்ளே பூட்டி வைத்து கொள்ளவும். வீரத் தமிழன் வசனம் எல்லாம் சும்மா தானா
சம்பத்து நீங்கள் தான் உண்மையான வீட்டுக்குள் இருக்கும் விரதமிழன்.,.... டாஸ்மாக் கெளம்பலையா
அக்னி பாத் போல நாட்டில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தவர்கள் பதிவு செய்து வைத்தால் .தேவைப்பாடு போது பயன் படுத்தலாம் .. தற்கொலை செய்பவர்களை வைத்து யாரும் அரசியல் வியாபாரம் செய்யவம் முடியாது
இந்த விதமான டிரோன்களை, தமிழக பிரிவினைவாத தேசவிரோத திராவிட இயக்க இருப்பிடங்கள் மீது பயன்படுத்தி நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும்
அங்கே தற்கொலைக்கு ஆளே நிறைய பேர் இருக்காங்க. தவிர, உங்களுக்கு கிடைக்கும் தொழில்நுட்பமவிங்களுக்கு கிடைக்க எத்தனை நாளாகும். உங்க கிட்டே இருக்கும் ராணுவ ரகசியங்களை வெளியே சொல்லாதீங்க. எல்லாத்துக்கும் மெடல்.
இது போன்ற இராணுவ சாதனங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். எல்லாமே சாதனை பட்டியலில் கொண்டு வர தேவையில்லை.
அவ்வப்போது வாலாட்டும் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்க பயன்படுத்த வேண்டும்
பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விபரங்களை பொதுவெளியில் வெளியிடுவது பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சமீபகாலமாக ரகசிய நடவடிக்கைகள், கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்கள், காவல்துறையின் சோதனைகள் குறித்த பொதுவெளியில் பகிரப்படுகின்றன. இதுபோன்ற தகவல்கள் அனைத்தும் குற்றவாளிகளுக்கு முன்னெச்சரிக்கை அளிப்பதாகவே அமையும்.
இது போன்ற இரகசியங்களை பிரசுரிப்பதை தவிர்த்து இருக்கலாம்.
மேலும் செய்திகள்
வங்கதேச தூதருக்கு மத்திய அரசு மீண்டும் சம்மன்
1 hour(s) ago | 1
பிரசவ இறப்பு விகிதம் குறைந்தது: மத்திய அரசு அறிவிப்பு
3 hour(s) ago