மேலும் செய்திகள்
நாட்டில் பிறர் புகைத்ததை சுவாசித்து இறந்தோர் 3.25 லட்சம் பேர்!
5 hour(s) ago | 1
முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை
8 hour(s) ago
மா.கம்யூ., கருத்தரங்கம்
8 hour(s) ago
விஜயபுரா: தேர்தல் அதிகாரி ஒருவர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த பாதுகாப்பு அறையின் சாவியை, வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தார்.கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, நேற்று காலை துவங்கியது. அந்தந்த பகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணிகளை துவக்கினர்.விஜயபுரா மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரி ஷரீப், நேற்று காலை பாதுகாப்பு அறைக்கு வந்தார். கதவை திறக்க முற்பட்டபோது, சாவியை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது தெரிந்தது. உடனடியாக வீட்டுக்குச் சென்று, சாவியை கொண்டு வந்து பாதுகாப்பு அறையின் கதவை திறந்தார். இவரது மறதியால், ஓட்டு எண்ணிக்கை துவங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது.
5 hour(s) ago | 1
8 hour(s) ago
8 hour(s) ago