வாசகர்கள் கருத்துகள் ( 3 )
'வானம் பொழிகிறது பூமி விளைகிறது,உனக்கேன் கொடுப்பது கிஸ்தி?', 'அங்கே கொஞ்சிவிளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா மச்சானா?' இயற்கையில் கிடைக்கும் ஒளியை பயன்படுத்தி வீட்டுக்குள் மின்சாரத்தை பெறுவதற்கு எதற்கு தரவேண்டும் வரி ? குடிநீருக்கு வரி, கழிவு நீருக்கு வரி, சாலையில் வாகனம் ஓட்டினால் வரி, ஓட்டவில்லையென்றாலும் சாலை வரி, இன்சூரன்ஸ் அதற்கும் வரி, வேடிக்கை பார்த்தல் கேளிக்கை வரி, உப்புக்கும் வரி, சர்க்கரைக்கு வரி, அரிசிக்கும் வரி, மாவுகளுக்கும் வரி, துணிகளுக்கு வரி, இயந்திரங்களுக்கு வரி, பொருள் தயாரித்தால் வரி, கட்டினால் வரி, மின்சாரம் பெற்றால் வரி, வரி இல்லாத இடம் பிறப்பு மற்றும் இறப்புகளை மட்டுமே . வாழ்க வளமுடன் . அரசு சேவை குறைத்துக்கொள்ளவேண்டும், தேவையான துறைகள் மட்டுமே வைத்துக்கொண்டு தேவையான ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் , செய்யும் வேலைக்கு ஏற்ப சம்பளம் கொடுக்கவேண்டும் . வாழ்க வளமுடன் அரிது அரிது மானிடராய்ப்பித்தல் அரிது அதிலும் அரசு ஊழியராக பிறப்பது ராஜ யோகம், . வந்தே மாதரம்
வரியை விண்ணை முட்டும் அளவுக்கு ஏற்றி அதன் பின் குறைத்து எதையோ நினைவு படுத்துகிறது...
ஆமாம் பெட்ரோல் விலை 10 ரூபாய் ஏத்தி 50 பைசா குறைப்பது போல் உள்ளது...
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
3 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
3 hour(s) ago | 1