வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த மோடி அரசில்தான் பல லட்சம் கோடி வியாபாரம் செய்யக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன பாராட்டுக்கள்
இப்படி தான் நெஸ்லே நிறுவனத்தின் மக்கி நூடுல்ஸ் விவகாரத்தில் ஹேச்வய் மெட்டல் அளவு மிக அதிக மகா உள்ளதாக இந்திய ஆய்வு கொடம் தெரிவிக்க இல்லை அது தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது அது ஆப்பிரிக்கா விற்கு போக வேண்டிய நூடுலேசென்று சொல்லி தப்பித்தார்கள் இன்று சேரலக் இதுவும் அப்படிதான் மாறும் உண்மையில் நமது மக்களின் அறியாமையையும், வியாபர தந்திரங்களையும் வைத்து பிழைப்பு நடத்தும் கார்பொரேட் கம்பெனிகளி மக்கள் புறக்கணித்தல் மட்டுமே இந்த தவறு நடக்காது
டாஸ்மாக் என்று அரசே கொலைகார மதுவினை விற்கையில் சுகர் என்று ஐரோப்பிய நிறுவனம் நினைத்திருக்கலாம்
மது எனெர்ஜி டானிக்கா ? சிகரெட் உடம்புக்கு நல்லதா ?
தேவை இல்லாத விவகாரம் மேலை நாடுகளில் ஐஸ் கிரீம், குக்கிகளில் சர்க்கரை அளவு மிக அதிகம் குழந்தைகளும் அதிகம் உன்கின்றன அதில் இல்லாத கெடுதியா? இது ஒரு வெள்ளை சதி நம்ப வேண்டாம்