வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதே மாதிரி ஒரிஸ்ஸாவிலும் நடந்தது... இதுக்கென்றே ஒரு தனி NGO வேண்டும் ..
நாட்டுல இது மிகப்பெரிய பிரச்சினையாக வளர்கிறது. இப்பொழுது சமமான வளர்ச்சிக்காக நமது நாடு ஏங்குகிறது.
எந்த கடவுளுக்கும் குழந்தைகளை காப்பாற்ற மனமில்லையோ, கொடிதிலும் கொடிது ஆசையாய் பெற்ற பிள்ளைகளை இறந்த நிலையில் தூக்கி செல்வது
இதுதான் இந்தியாவின் உண்மை முகம்...நடந்திருப்பது இந்தியாவுக்காக அதிக வருவாய் ஈட்டும் மாநிலத்தில்... ஒருங்கிணைந்த வளர்ச்சி வராமல் நாம் மூன்றாவது இடமல்ல முதல் இடத்துக்கு வந்தால் கூட இந்த அவலங்கள் தொடரும்... நம்ம கம்பெனி ஆட்சி செய்து வரும் மாநிலத்தில் நடந்திருப்பதால் ஒளிஞ்சிக்கிட்டு மூக்கு சிந்திகிட்டே கருத்து போட்ட பகோடாஸ் காதில் விழுதா...??
எங்க பிரதமர் சீனாவுக்கு எதிரா வலுவான கூட்டணி அமைச்சுக்கிட்டு இருக்காரு ..... அதுல புரூனே, சிங்கப்பூர் இதுகளையெல்லாம் சேர்த்துக்கிட்டு இருக்காரு .... கொஞ்சம் நிதானமா உங்க பிரச்னைகளையும் கவனிப்பாரு மக்கழே .....
ரோடு சரியில்ல.. எந்த வண்டிக்காரனும் வரல.. ஏன் அந்த தெருகாரனோ வீடியோ எடுகிறவானோ இரண்டு சக்கர வண்டியில ஆச்சும் கூட்டிட்டு போயிருக்கலாம்....
ஜந்தன் வங்கி கணக்கு இல்லியா? 55000 கோடி ரூவா வரவு வெச்சிருக்கோமே.
பணக்கார மாநிலம் - ஆனால் இந்த அடிப்படை மரியாதை கூட இறந்த சிறுவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பது படு சோகமானது. உறவினர்களோ நட்புகளோ கூட இல்லை என்பது இன்னும் சோகமானது. அதை விட சமூக சேவை அமைப்புக்கள் கூட அங்கு இல்லை என்பது இன்னும் சோகமானது.
arur rung any comment?
புகைப்படம் எடுத்து செய்தி போட்ட புண்யவான்களே நீங்கள் மனது வைத்திருந்தால் வாகனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கலாமே. எவ்வளவோ தொண்டு நிறுவனங்கள் உள்ளன அவைகளை நாடி இருக்கலாம். உங்களுக்கு வேண்டியது செய்தி அவ்வளவு தான்.