உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொச்சியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணிக்கு "காப்பு"

கொச்சியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணிக்கு "காப்பு"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: கேரளா மாநிலம் கொச்சியில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்திய விமானம் இன்று(ஜூன் 25) லண்டனுக்கு செல்ல இருந்தது. இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மும்பையில் உள்ள விமான சேவை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் விமானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படும் படியான எந்த பொருளும் கிடைக்காததால் விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. பின்னர் விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டு சென்றது. விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kundalakesi
ஜூன் 25, 2024 17:36

As per investigations, the threat call


DUBAI- Kovai Kalyana Raman
ஜூன் 25, 2024 16:03

குற்றவாளிக்கு என்ன தணடனை , வெளிய சொன்னதான் , அடுத்து ஒருவன் இது போல மக்களை பயமுறுத்த மாட்டான் ..வெளிய சொல்லுங்க ஆஃபீசர்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை