வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வயநாடு தொகுதியில் எதிர்த்து நின்ற வேட்பாளர் இந்தியா கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சி வேட்பாளர் தான். இருந்தாலும் தோற்றுவிடுவோம் என்ற ஒரு பயமா?
ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்
பப்புக்கு ... வயநாட்டிலும் புட்டு கொண்டு விடுமோ என்ற பயம் வந்து இருக்கும் ....அதனால் தான் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க இரண்டாவது தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார் ....பப்பு அல்லது மோடி ...யாராக இருந்தாலும் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் ....இரண்டு தொகுதியில் போட்டியிட தடை செய்ய வேண்டும்.....மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டாம்.
வயநாட்டில் போன முறை தேர்வான பின் இவர் அத்தொகுதிக்கு என்ன சாதித்தார் என்று அம்மக்கள் வருத்த பட போகிறார்கள் சும்மா வெறும் பில்ட் அப் தான்
தேர்தல் கமிஷன் உடனடியாக, இரு தொகுதிகளில் எந்த வேட்பாளரும் போட்டியிடுவதை தடை செய்ய சட்டம் கொண்டு வந்து நடைமுறை படுத்த வேண்டும் இரண்டிலும் இவர் தோற்று விட்டால் பிரச்சனை இல்லை ஜெயித்தால் மக்கள் வரிப்பணம் வீண் மாற்றாக இரண்டாவது அதிக வாக்குகள் பெற்றவரை அத்தொகுதியில் வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் செய்வார்களா?
இரண்டிலும் ஜெயித்தால் வயநாட்டை ராஜினாமா செய்வார்! சேட்டா சூழ்சிக்கணும்! திரும்பவும் ஒரு முறை ஓட்டு போடணுமா? அதுவும் மத்தியில் ஆட்சியில் வராத காயலாங்கடை காங்கிரசுக்கு?
இது தேர்தலுக்கு முன்பு தெரிந்திருந்தால் வயநாடு மக்கள் தத்தி ராகுல் கானை ஒருவழி செய்திருப்பார்கள் தத்தி ஒரு பயந்தான்கொள்ளி
வயநாட்டு மக்களை போன்று ரெபெலியில் ராகுல் ஏமாற்றமடைவார் ராமர் கோவிலை கட்டியபின் பிஜேபி நானூற்றி ஐம்பது தொகுதிகளில் ஜெயிக்கும் என்பது ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டு விட்டது தேர்தல் கமிஷன் அறிவிக்கவேண்டியது மட்டுமே பாக்கி ஜூன் நாலாம் தேதி நான்கே நிமிடத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் காற்றுபுடுங்கப்பட்ட பலூன் போன்று அல்லது இஞ்சி தின்ன குரங்கு போன்று கம்மென்று ஆகிவிடுவார்கள் அதுவரை ஆடுடா ராஜா ஆடுடா
பப்புவை செஸ் விளையாட்டில் வித்தகன் என்றார் ஜெய்ராம் ரமேஷ் நான் ஒரு சவால் விடுகிறேன் எங்கள் சுடாலினுடன் செஸ் விளையாட்டில் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா ?
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
1 hour(s) ago | 6
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
6 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
7 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
8 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
9 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
10 hour(s) ago | 4