வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒரு நல்ல முடிவு.மேகதாது அணை முழுவதையும் தமிழக அரசு தனது சொந்த செலவில் கட்டி தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். பெங்களூருகு தேவை படும் குடி நீரை எடுத்து ஒரு விலைக்கு நாம் கொடுக்கலாம். நாம் தெலுகு கங்கைக்கு செய்வது போல.
காவிரியில் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பிய பிறகே மிச்சமுள்ள உபரி நீரை மட்டுமே தமிழகத்துக்கு கொடுப்போம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கு தான் பிரச்சினைக்கு முக்கிய காணமே.உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி நீரை பகிர்ந்து கொண்டால் மட்டுமே தமிழகம் மேகதாது திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.அது நடக்கப் போவது இல்லை!
இந்திரா மற்றும் மு க வினால் தான் இந்த மூன்று அனைகளையும் கட்டினீர்கள். அவர்கள் உங்களுக்கு ஜால்ரா போட்டு தமிழ் நாட்டை நாசம் செய்தார்கள். காவிரிக்கு மோசம் panninaarkal.
கடல்நீரில் வீணாக கலக்குகின்ற நீரா? கடலுக்குப் போய் செருகின்ற நீரை தடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. அது இயற்க்கை. அப்படி தடுத்தால் கடல் வாழ் உயிரினங்கள் நாளடைவில் அழிந்துப் போகும் அதுவும் முற்றாக அழிந்துப் போகும் நிலை உருவாகும். இப்போதே பருவநிலை மாற்றத்தால் கடல்நீரின் உப்புத் தன்மை அதிகரித்து வெப்பமும் உயர்ந்து உலகின் பலநாடுகளில் கடல்வாழ் உரியினங்கள் கரையில் வந்து ஒதுங்குவதும் அழிவதும் வாடிக்கை யாகிவிட்டது. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. இதில் முற்றாக பாதிக்கப் படப் போவது தமிழகம். இதற்க்கு முன் கர்நாடகாவில் கட்டிய அணையால் தமிழகம் கடுமையாக பாதிக்கப் பட்டது போதாதா?
கடலில் சென்று கலக்கும் நீரை சேமிக்கும் திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்தினாலொழிய தமிழகத்துக்கு விமோசனம் இல்லை.
மேக தாது அணை கட்டியே தீருவோம் என்பவர்கள் முதலில் மாதா மாதம் காவிரியில் திறந்து விட வேண்டும். அணைகள் நிரம்பி உபரி நீர் தான் விடுவோம் என்பவர்கள் மேக தாது அணை கட்டினால் அந்த அணையும் நிரம்பி வழிந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் என்ற நிலை உருவாகும்.அதன் பிறகு இன்னும் பல அணைகள் கட்டுவர் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது என கடலில் ஆற்று நீர் ஓரளவிற்காவது கலக்க விட்டால் தான் அது மேகமாக மாறி மழை பொழியும்.அனைத்து அவர்களையும் மடக்கி விட்டால் கடலில் நீர் மட்டம் குறையும்.
அணையக் கட்டியே தீரும்வோம் எப்படி? தமிழக அரசு அனுமதிக் கொடுக்கும்வரை அவர்களால் ஒருச் செங்களைக் கூட கட்டமுடியாது. நாம் எதுவாக சொன்னாலும் தெளிவாக அறிந்துச் சொல்லவேண்டும்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2