வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கள்ளக்குறிச்சி தயாரிப்போ?
கட்டுப்பாடு தேவைதான் ஆனால் இதை விட ஆயிரம் லட்சம் மடங்கு அதிக கேடு தரும் சாராயம் அரசு விற்கலாம் பணம் வருகிறது என்பதற்காக எந்த கேடு பொருளையும் அரசு விற்கலாம். இது என்ன நியாயம்.
பானி பூரி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் சாப்பிடும் உணவு... உணவுக்கும் சாராயத்துக்கும் வித்தியாசம் தெரியாத பிறழா நீ....?
வரும் காப்போம் என்பதை தவிர்த்து உண்ட பின் மருந்துண்டு போராடுவோம்.
TASMAC is good for health. So is illicit liquid. Panchu Mithai and Pani Puri are life threatening, and should be banned.
இந்த ஹிந்தி கார பசங்கள ஊரா விட்டு தொரத்தணும் ன இதன் சரியான வழி
தமிழ்நாடு உன் அப்பாக்கு சொந்தமா?
அவர்கள் - இட்லி தோசை விற்பவர்களை துரத்து -என்று கூறினால், வடஇந்திய மாநிலங்களில் உள்ள ஏகப்பட்ட தமிழ் உணவு வியாபாரிகள் இங்கு அகதிகள் போல வருவார்கள் ... வைத்து உன்னால் மேய்க்க இயலுமா? டாஸ்மாக் அடிமை என்பதை நிரூபிக்கும் திராவிட கோமாளி ..
சரி மொத்தத்தில் தின்கிற அம்புட்டும் கேடு உள்ளது தான் நாம மக்கள் தின்னு தின்னு பழகி போட்டானுக அதுனால உடம்பில் எதிர்ப்பு சக்தி பெருகி விட்டது அதுனால் தடி வேண்டாம் யுவர் ஹானோர் என்று வழக்கு போடுவானுக ஒருகும்பல் பாருங்க
முறையாக ஆய்வு நடத்தினால் தெரியும் எதனை தின்பண்டங்கள் சாப்பிட தகுதியற்றவை என்று அனால் இவர்கள் பலநேரங்களில் இவர்களும் வேலைசெய்கிறார்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய நிலையில் உள்ளதால் அவ்வப்போது இப்படி ஒரு செய்தியை வெளியீட வேண்டியுள்ளது அவ்வளவுதான் மற்றநேரங்களில் இவர்கள் வேலை செய்வதை யார் உறுதி செய்வது,இதுவெல்லாம் ஒரு ஆவணம்தான் ஏனென்றல் அரசு அலுவகங்களில் ஆவணம்தான் பேசும். வருடத்தில் ஒருநாளில் 100 தலைக்கவசம் வழக்கு பதிவதுபோல்தான் இதுவும், மக்களுக்கு இதுவெல்லாம் மறந்துபோகும். பாவம் அவர்களுக்கு வயிற்றுப்பாட்டிற்காக ஓடவேண்டிய கட்டாயம் அதுவே இவர்களின் ஆதாயம் ...
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2