வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இந்த விஷயத்தில் தமிழ் தொலை காட்சி ஊடகங்கள் எப்படியெல்லாம் விவாதம் செய்தன?
இனிமே தலித் சர்டிபிகேட் பெற ஓசிச்சோறு சூரமணியை மட்டுமே அங்கீகரித்து விடியல் அரசு சட்டமியற்றும்.
ஆக ஆந்திரா போலீஸ் பிஜேபி யின் கைக்கூலி என ராவுள் கூவல்
அவர் தலித் என்று ராகுல் காந்தி சோனியா காந்தி பிரியங்கா காந்தி முன்மொழிய சுடாலியும் திருமாவும் வழிமொழிந்து ரேவந் ரெட்டி சான்றிதழ் தர தயார் இவர்களை அணுகாமல் அந்த பையனின் அம்மா அதிகாரிகளிடம் சென்றதுதான் தப்பு
இன்று பட்டியல் மற்றும் தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ்கள் பெற்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் மாற்று மதத்தினரே அந்த மோசடிக்கு சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றுத்தர காங்கிரஸ் முயல்கிறது
பார்த்தீங்களா, உண்மை வேறு விதமாக இருக்க, பழியை எப்படி அரசியல் கலப்பில் மாற்றி போட்டு ஆதாயம் தேடுறாங்க
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தவறாக பேசி பிரச்சினை செய்த உறுப்பினர்கள் மீது ஏன் நீதி மன்றம் நடவடிக்கை எடுக்கக் கூடாது மிகப் பெரிய கலவரம் இந்த அரசியல் வாதிகளால் தூண்டப்பட்டு நடைபெற்றது
தற்கொலை.பண்ணிக்கிறவங்க உண்மையான காரணத்தை எழுதிவெச்சுட்டு போங்க. அப்பதான் போலீஸ் இருக்க உதவும்.
அவர்களுக்கு வேறு நாட்டு பற்று இருப்பதால், தமது சொந்த நாட்டை மதிப்பதில்லை நாட்டை போற்றுபவர்களை எதிர்க்கின்றனர் தாய் நாட்டையம் அதன் பெருமை பேசும் மாணவர் அமைப்புகளை எப்படியாகிலும் எப்பொழுதும் இடது அமைப்புகள் பிரயோகிப்பது "" பட்டியலினருக்கு அவமதிப்பு"" என்ற ஆயுதம் தான் அதை வைத்து எந்த அமைப்பை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கும் முயற்சியை இடது மற்றும் அவர்களது கூட்டளிகளான காங்கிரசும் தங்கள் சுயநலத்துக்காக முன்னிருத்திக் கொள்ளும் செயல் என்பதை பொதுமக்கள், குறிப்பாக பட்டியலின மக்கள் புரிந்து இவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்
இந்தப் பிரச்சினையை முன்னின்று நடத்திய நக்சல்களுக்கு என்ன தண்டனை
மேலும் செய்திகள்
சபரிமலையில் ஜன.10 வரை தரிசன முன்பதிவு நிறைவு
2 hour(s) ago
ராகுல் கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்
2 hour(s) ago
முஸ்லிம்கள் எனக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்!
2 hour(s) ago
1,000 ஆண்டு கோவிலை பாதுகாக்க வலியுறுத்தல்
3 hour(s) ago