வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆதரவற்ற பெண்கள் சரி.. அது என்ன விவாகரத்து பெற்ற பெண்கள் ? இப்போல்லாம் மணமுறிவிற்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி விட்டது ...எது எப்படியாயினும் ரொக்கம் போன்றவை கொடுப்பது தேவையற்ற வேலை ...அணைத்து கட்சிகளும் இப்படி செய்ய ஆரம்பித்தாள் நாடு நாசமடையும் ..பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கும் ...
இப்படி சகட்டுமேனிக்கு கஜானா பணத்தை எடுத்து ஓட்டுக்காக வாரி இறைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு எல்லா மாநிலங்களுக்கும் பரவுகிறது. மது விற்பனையை நம்பி இப்படி அறிவித்து செயல்படுத்துகிறார்கள். இதை நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் இந்தியா, இலங்கை லெவலுக்கு போய்விடும். மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். வருமானம் குறைத்தால் இப்படி வீண் செலவை மாநில அரசுகள் தவிர்க்கும்.
எல்லாமே ஓட்டு அரசியல் ஆகிவிட்டது. நீதிமன்றங்களுக்கு இதை கட்டுப்படுத்த தெரியவில்லை.
நாட்டை மொத்தமாக குட்டிச்சுவராக்கும் திட்டம். நாடெங்கும் பரவுகிறது . மத்திய அரசு நடவடிக்கை எடுக்கணும்.
அது எப்படி தமிழகத்தில் மட்டும் தகுதியுள்ளோருக்கு மட்டும் அதும் ரூ1000 மட்டும். 500 கூடுதலாக கொடுக்க வேண்டும். வீட்டுக்கு இரண்டு குடிமகன் உருவாக்கினால்தான் இது போன்ற இலவசங்கள் சாத்தியம் என்ற நிலை விரைவில் வரும். தமிழன் என்ற ஒரு இனம் இருந்தது திராவிடர்கள் வந்து அழித்துவிட்டு சென்று விட்டார்கள் என்று சரித்திரத்தில் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய நிலை கூட வரலாம்.
ஆஹா அற்புதம் அற்புதம். நம்முடைய திருட்டு திராவிட மாடல் அகில இந்தியாவிலும் பரிணமித்து உள்ளது. திருட்டு அயோக்கிய திராவிட மாடலை கொண்டாடுவோம். இதை கண்டுபிடித்தவர்கள் வாழ்க பல்லாண்டு.
இந்த திட்டத்தை துவக்கி வைக்கும் வரை, தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என மேலிடத்தின் உத்தரவு போலும்.
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
1 hour(s) ago | 18
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
6 hour(s) ago | 44
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
8 hour(s) ago | 6