வாசகர்கள் கருத்துகள் ( 29 )
எடுத்ததற்கெல்லாம் மத்திய அரசு, மாநில அரசு, சங்கி, திராவிடன், சூத்திரன் என பேசி நமக்குள் வாக்குவாதம் செய்துகொண்டு வருகிறோம். மேற்சொன்ன எல்லா இடங்களிலும் இப்படி பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிபட்டவர்களுக்கு கடும் தண்டனை ஒன்றை தீர்வு.
மமதாவிற்கு கொடையை பிடிக்கும் ஸ் டாலின் ணை கேக்க வேண்டும்
நிச்சயம் சங்கியாக தான் இருப்பான். இரக்கேமே பார்க்காம தூக்கில் போடுங்க . தூக்கில் போட்டால் இது போன்று கொடுர குற்றங்கள் குறையும் . இல்லனா இந்திய நாட்டின் பெயருக்கு தான் கேடு .
நீ ஒரு 200 உபிஸ்
யார் செய்தாலும் குற்றம் தான்,
இந்த ஆத்திரம் கோவை மும்பை குண்டுவெடிப்பு நேரங்களில் வெளிவரவில்லையே.
ஒரேயொரு முறை இதுபோன்ற குற்றம்செய்தவர்களை, நீதிமன்ற அனுமதியுடன், பொதுவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுத்தள்ளவேண்டும்.
என்னை பொறுத்த வரை மத்தியில் ஆளும் பிஜேபி அரசு ஒரு கோழை அரசு .. தேர்தல்களில் கொலை வெறி ஆடிய கேடுகெட்ட தீதி மமதை அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தவரியதின் விளைவு தமிழகத்தை போல் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது மேற்கு வங்கத்தில்... தமிழகத்திலும் மேற்கு வங்க த்திலும் உடனடியாக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.. நிபையாவுக்கு விளக்கு பிடித்து போராடிய ராணி மற்றும் திராவிட திருடர் கூட்டம் இதுக்கு அமைதியாக இருக்கிறார்கள்
குற்றவாளிகள் அனைவரையும் உயிரோட சவபெட்டிக்குள் அடைத்து சிறு துளைஇட்டு சித்ரவதை செய்துகொல்ல வேண்டும், கண்ணாடி துகள்களை புவுடர் போல் செய்து வயிற்றை கிழித்து தூவிவிட்டு தைத்து விட வேண்டும்
இந்த குற்றத்தை அதிகம் செய்வது காஃபிர்கள் அல்லர் ......
செகுலர் இண்டி நலம் விரும்பி இருக்க கவலை ஏன்?
சங்கி பயலுக்கு வக்காலத்தா
அய்யோகியர்களை காப்பாற்றி மொத்த பழியையும் போட ஒரு பலிஆடு ரெடி.
எப்படி வக்காலத்து வாங்குது ? கொலைகாரனுக்கு
வாய்பே இல்லை தாய்.. ஒரு மூவாயிரம்.பக்கத்துக்கு அவன் எங்கே போனான், எப்போ டீ குடிச்சான், டீயோட சமூசா சாப்புட்டான இல்லியா போன்ற விவரங்களை பதிவு செஞ்சு, அவனை அதே டீக்கடைக்கு திரும்ப டீயும், சமூசாவும் சாப்புட வெச்சு, குற்றப் பத்திரிகை சமர்ப்பித்து, நீதிபதிகளைக் குழப்பி உளுத்துப்.போன இ.பி.கோ, நியாய சம்ஹிதைகளின் விதிகளின்படி ஆதாரம் இல்லைன்னு விடுதலை செஞ்சு சுபம் போடறதுக்கு 10 வருஷமாவது ஆகும். நீங்களே கேசை மறந்துருவீங்க. இது புண்ணிய பூமி ஆச்சே..
செய்தது மாபாதக செயல் .....இதில் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டாராம் ...இவன் எப்படி போலீசுக்கு நண்பர் ஆனான் ??........ஊரில் உள்ள ரௌடிகள் எல்லாம் போலீசுக்கு நண்பர்களா ??.....
மேலும் செய்திகள்
தட்சசீலா பல்கலை., பட்டமளிப்பு விழா
2 hour(s) ago
காரைக்கால் மீனவர்கள் திரும்பினர்
2 hour(s) ago