வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழ் நாட்டுக்கு வந்து ப்யிற்சி எடுத்திருப்பார்கள் போல
மணல் கடத்தல், கொலை தொடர் கதை ஆகிறது கலெக்டர் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் நாடு முழுவதும் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் ட்ரொன், ஹெலிகாப்டர், சாட் லைட் மூலம் கண்காணிக்க வேண்டும் ரவுடி , கிரிமினல் , ஆயுதம் தாங்கிய கும்பல் எவரையும் சுட்டுக் தள்ளி நாட்டை காப்பாற்ற வேண்டும்
சினிமா அனுபவம் பழைய கதைகள் பழைய திரை படங்கள் அதிகம் பார்க்க வேண்டும் என்பதை குறிக்கிறது கலெக்டர் தன் வீட்டிலிருந்து கலெக்டர் ஆபீஸ் வரை உள்ள குப்பை மேட்டை அகற்ற முடியுமா ?
முதலில் கவனிக்க வேண்டியது கனிம வளத்துறை எதற்கு துறை வைத்துள்ளார்களோ, அது அதை அழிக்கப் பிறந்தது போலவே செயல்படுகிறது வனத்துறையிடம்தான் மரம் வெட்ட பெர்மிஷன் மது விலக்குத்துறைதான் டாஸ்மாக்குக்கு பிசினஸ் பண்ணிக் குடுக்கும் கோயில் துறை, கேட்கவே வேண்டாம்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago