வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஹ்ஹா... நீங்களே தமிழன் என்று பெயர்வைத்து, தமிழனுக்கே குழிபறிக்கிறீங்களே, அந்த எட்டப்பன் பரம்பரை இன்னுமா தமிழ்நாட்டில் இருக்குறீங்க.
தமிழ் வேல் நீ எல்லாம் ஒரு உன்னை தமிழன் கிடையாது வந்தேறி வந்தேறிகளின் கருத்தை தான் நீ பிரதி பலிக்கின்றாய் யாழ் தமிழர்களின் உண்மை நிலைமை தெரியாத நீ எல்லாம் பதிவிடுவது வெற்றி வேலை விடுதலை போராட்டத்தின் அடிப்படை கூட அறியாத கருணாதி, அண்ணா, போன்றவர்கள் ஏதிர்த்தவர்கள் தான் யாழ் தமிழர்கள் உண்மை தமிழனுக்கு இது அங்கு புரியும் இந்திய அரசு முப்பது இரண்டு நாடுகள் இணைத்து வீரம் செறிந்த எம் மக்கள கொன்று குவித்த கொலைகளின் அடிவருடி உன்னக்கு எல்லாம் தமிழ்வல்லன் என்ற பயறை துப்பு போலி கவிக்கும்பல் வந்தேறி
தமிழில் நான்கு வார்த்தைகள் பிழையின்றி எழுத இயலாத உங்களுக்கு தமிழ் பற்றும் , தமிழின பற்றும் ........வாயால் சிரிக்க இயலாது ஓவாய் ஓவாய் உபி என்பதை ஐயமற நிரூபிக்கிறீர்கள் ..பலே ..பேஷ் .
தேர்தல் பரப்புரை இப்படித்தான் இருக்கும். ஏமாற வேண்டாம்
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் தமிழர்கள் வாழவில்லை . மலையகம் மற்றும் கிழக்கில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். இலங்கைத் தமிழர்கள் திமுகவை ஆதரிப்பதில்லை. ஆனால் எம்ஜிஆர் மீது மட்டும் மிகுந்த மரியாதை உள்ளவர்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு. தற்போது இங்குள்ள தமிழர்கள் அனுரா திஸ்சநாயக்காவுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளார்கள். காரணம் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் பிரிந்து கிடக்கின்றார்கள். இலங்கைத் தமிழர்களின் மீன் வளத்தை இந்தியத் தமிழர்கள் ஆக்கிரமிப்பதை ஆதரிப்பது சரியானதா? தமிழர்களுக்கு தமிழர்களே விரோதிகளா? போதை பொருள் கடத்தல் இதற்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இலங்கையின் வட பகுதியில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இதற்கு அரசியல்வாதிகள் காரணம்- வச்சான் பாரு ஆப்பு
முதலில் ஒப்படைத்துவிட்டு பிறகு அறிக்கை விடவேண்டும்.
யாழ்ப்பாண தமிழனுக்கு காணி கொடுப்பது தேவையற்றது ...தனிநாடு கேட்பார்கள் ...அடிமைகளாகவே இருக்கட்டும் ...திமுக கருணாநிதி அண்ணாதுரை ராமசாமி வகையறாக்களை ஆதரித்த திருட்டு கூட்டம் ...சுதந்திரம் என்ன கேடு அதுகளுக்கு ?
முற்கனுக்கு வைதெறிச்சல் வரத்தானே செய்யும் ஏன் என்றால் இலங்கையர்கள் மூர்க்ககண்களை அந்த நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறிவிட்டனர்
தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு வழங்கி இந்திய மண்ணில் உதவிகளும் போர்ப் பயிற்சியும் கொடுத்தது யார் என்று உங்களுக்குத் தெரியாதா? எம்ஜிஆர் உதவி செய்கின்றார் என்பதற்காக இன்னுமொரு பிரிவினருக்கு உதவி செய்து ஒரு சகோதர யுத்தத்தை தூண்டியவர் கருனாநிதி அவர்கள். இலங்கையில் தனி நாடு கோரிக்கையையை ஆதரிப்பது போல் நடித்து அதற்கெதிரான அத்தனை அரசியல் காய் நகர்தலையும் செய்தவர் கருணாநிதி அவர்கள். இது பலருக்கு புரியாது.
sinhalese people have racist tendencies towards Tamils, similarly Telugu clans have